ஒளிப்பதிவாளர் கபில் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.05.17

யேர்மனி டோட்முண் நகரில்வாழ்ந்து வரும் கபில்அவர்கள் இன்று உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் தன் ஒளிப்பதிவுத்துறைதனில்…

கேட்கிறதா எம் ஓலம்..?(ஆத்மாக்கள்)!கவிதை.ரதிமோகன்

கொத்துக் குண்டுகளால் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டோம் கொலை வெறியர்களின் கோரப்பற்களால் கிழித்தெறியப்பட்ட உடல்கள் சிந்திய உதிரத்தில் நந்திக்கடலும் செங்கடலானது… பிஞ்சுக்குழந்தைகள் எம்…

தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.17

யேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி மீரா, மகள்மார் சிவானி, தரங்கினி…

கேட்டது மனட்சாட்சி….!கவிதை.ரதிமோ

  வன்னிமண்ணை பார்த்தாயா வலைஞர் மடத்தை அறிந்தாயா கந்தக புகையை நுகர்ந்தாயா அழுகுரல்களை கேட்டாயா… நந்திக்கடலில் இரத்த ஆறு ஓடியதைப் பார்த்தாயா…