பூட்டி வைத்த இதயங்களும் ஈரமின்றி இருப்பதில்லை. பாலை வனங்களிலும் பூக்கள் பூத்து சோலை வனங்களாவதில் விஜர்ப்பில்லை.. கருணையால் வருவதல்ல காதல்..…
Mai 28, 2017
***வாரியிறைக்கும் வடிவழகி ***கவிதை குறத்திநேசன்
தூரிகையில் பிறந்த பெண்ணழகி, இந்த காரிகையோ! ஆதித்தூய குடிமண்ணழகி, கேளிக்கையான குறும்புத்தமிழ் சொல்லழகி ஜரிகைப்பட்டுகள் இல்லாமலே ஜொலிக்கும் தாரிகை இவள்…
நடனக்கலைஞை நிருபா மயூரன் திருமணபந்தத்தில் 28.05.17 இணைந்து கொண்டனர்
இன்று 28.05.17 கம் பிள்ளையார் ஆலயத்தில் மயூரன் நிருபா இணைந்த திருமணபந்தநாளாக பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள் பல நாடுகளிலும்…
இயற்கை தாயே!!!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்
இயற்கை தாயே!!! இறக்கமற்றவளானாயோ !!! இன்னல் நிரம்பிய வாழ்வில் இன்னும் இன்னும் நிந்தனையிட்டையோ !!! பாமரர் எங்களிடமும் கோர முகத்தை…
„பனிவிழும் மலர் வனம்“??53
அனசனை விட்டு நீங்க மனமின்றியே அங்கிருந்து சந்தியாவிடம் வந்தாள் மதுமதி.இருவரும் ஒரே ஆஸ்பத்திரியில் வேலை செய்வதால் ஏற்கெனவே சந்தியாவை தெரிந்திருந்த போதும்…