உள்மனம்……!கவிதை சுபாரஞ்சன்

காற்றும் நாற்றும் நடனமிட நானாட வேண்டாமோ… ஆற்றுநீர் பாய்கையிலே நான் பேச வேண்டாமோ…. பூக்களைப் பார்க்கையிலே புன்னகைக்க வேண்டாமோ…. சிந்துகின்ற மழைத்துளியில்…

அழகிய அதிரசம் !கவிதை கவித்தென்றல் ஏரூர்

கட்டழகைக் காட்டி விட்டாள் – என் கண்ணுரெண்டைக் கட்டி விட்டாள் கனவுக்குள் கத்திச் சண்டை மெய்யாலும் கண்டபடி என்னுயிரை கொல்லிறியே எந்நாளும்…

இவரால்..கவிஞர் தயாநிதி

இவரால் தான் இவருக்கு பல விதமான இடைஞ்சல்… இடம் பொருள் ஏவலறியாது திறப்பதினால் இனாமாகத் தொல்லைகள்… இலவசத் தொலைபேசி வட்சப் வைபர்…

அலைபோல் ஆசைகள் !கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

  விண் முட்டும் ஆசைகள் அடங்காத மனதினுள் ஆசை மோகத்தால் அழிந்து போனோர் எண்ணில்லாதோர் ஆசையெனும் பெரும் ஆழம் ஆழ்கடலையும் விஞ்சிவிடும்…