அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் இருமாடிக் கட்டிடடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலையில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் இரண்டுமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 15.07.2017 சனிக்கிழமை அதிபர் ஸ்ரீரதி முருகசோதி தலைமையில்…

இலங்கையில் தமிழ் நாடகம் …..3

இலங்கை தமிழ் நாடகம் பற்றி எழுதுவதானால் நிறைய விஷயங்கள் எழுத வேண்டும்..தனியாக எமது நாடகங்கள் பற்றியது மட்டும் அல்ல… கொழும்பில் எங்கள்…