இசையால் வசமாகாது இருத்தல் இயலாதது.. ஆற்றலுக்கு அளவேது ஆனந்த ராகத்துக்கு எல்லைகளேது…? புவியீர்ப்பினை விஞ்சியது உலகில் இசையீர்ப்பு… இசைக்கு இனமேது மொழியேது ரசிக்காத...
Monat: August 2017
ஜீவ விருட்சங்களை புசிக்கும் மனித பகுத்தறிவாளரின் மனம்இல்லாத மதமே உயிர் விலை பேசுகிறது அடிமை வியாபாரங்கள் அதிகலாபம் தருகின்ற உலகச் சந்தையில் மனிதர்கள்...
புலம்பெயர் ஈழத்து நட்சத்திரமான மன்மதன் பாஸ்கி நடித்த பிரென்சு திரைப்படமான LE SENS DE LA FETE திரைக்கு வரத் தயாராகிவிட்டது. எதிர்வரும்...
உச்சிமுதல் உள்ளங்கால் வரை உரசிச்செல்லும் இன்பச்சிலிர்ப்பு இதமாய் தடவும் மயிலிறகாய் உள்ளம் குளிரவைக்குதடி பார்வை கண்ணக்குழியில் வீழ்ந்த பார்வை காதலில் என்னை மூழ்க...
பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்கள் நடிகரா சிறந்து விளங்குகின்றார் இவர் பல நெடும்படங்கள் குறும்படங்கள் நாடகங்கள் என பணிபுரிந்தும் புரிந்துகொண்டம்...
புதிதல்ல பழைய தகவலே.. திசை காட்டிகள் நகர்வதில்லை… போகும் பாதை போகும் தூரம் காட்டும். நகர்வதும் நடப்பதும் நம் கால்களே… வாழ்வில் அனேக...
ஈழத்தின் யாழ்ப்பாணம் கரவெட்டி திரு இருதய கல்லூரியில் இடம்பெற்ற டென்மார்க் தருமன் தருமகுலசிங்கம் அவர்களின் டெனிஷ் எழுத்தாளரின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு...
அன்பின் வலிமை அணுத்திறன் போலென அறிவோம் அதிகாரத்தில் ஆற்றல் ஏதுமில்லையென உணர்வோம்….. பண்பின் எளிமைக்கு பாரினிலே பெருமதிப்பு உண்டென அறிவோம் பரிகசிப்பில் ஏதும்...
நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக் கலைஞர் நித்தியா அவர்கள் திமணபந்தத்தில் இணைந்து திரு திருமதி ஆகியநோசான் நித்தியா தம்பதியி இன்று அவர்கள் இல்லத்தில் தமது3வது...
பிறேமன் நகரில்வாந்துவரும் நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் இன்று தனது பிறந்தநாளை மனைவி சாமிரா,அப்பா ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்,அண்ணன்மார், சகோதரி, சித்தாப்பாமார், சித்திமார், மாமன்மார்,...
ஓடும் நிலவே ஒரு நொடி நில்லாயோ ….ஒய்யாரமாய் நீயும் வானில் நீந்த, காடும் மேடும் ஓடி நாமும் தினமும் …..களைத்து ஓய்ந்து குடிசைக்கு...