***துணிவே துணை **** கவிதை சிசுநேசன்

கருப்பையில் இடம் கொடுத்து மண்ணில் -கால்பதிக்க கருணை செய்த கற்பகமே விருப்பை மட்டுமே மகவுமேல் வீசும் -விண்ணுலகத் தேவதை நீயே தாயே…

இனிய எதிர்காலம்!கவிதை ஈழத் தென்றல்

கண்களில் ஆயிரம் கனவுகள் பார் நெஞ்சினில் ஆயிரம் இனிமைகள் சேர் கெஞ்சியும் திரும்பாது இளமை தான் கொஞ்சிடும் பருவமே பள்ளியில் காண்!…

„கலைச்சுடர்“ கி.தீபனின் எழுத்து, இயக்கத்தில்“முறியல்“

விரைவில்!…நம்மவர் „முறியல்“ „கலைச்சுடர்“ கி.தீபனின் எழுத்து, இயக்கத்தில் சுபர்த்தனாவின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படைப்பு! „முறியல்“ வளரும் இச் சிறிய படைப்பில் லண்டனில்…

நான் இன்றி நீ உண்டு! கவிதை சுதாகரன் சுதர்சன்

நம் இருவருக்கும் விழுந்த இந்த பொருத்தம் பெரியோர் வாய் முகூர்த்தம் ஊரவர் ஆசீர்வாதம் அத்தனையும் சுமந்து உன் கரம் பிடித்தேன் சில…

எங்கிருந்தோ அழைக்கிறாய் _ என் ஆன்மாவை அழவைக்கிறாய்!கவிதை கவிக்குயில் சிவரமணி

ஆழ்மனத்தீயென உன் நினைப்பு ஆட்சிசெய்கிறது உன் வனப்பு காதலில்என் மனக்கொதிப்பு காணாத போது இதயத்திற்கு தவிப்பு எங்கே தான் போச்சு உன்…

அக்கினிக்குண்டொன்று…..

அதிகாலையின் அனந்த சயனத்தில் விழித்தே அந்த சாளரம் வழியே உன் உருவம் கண்டேன். வானம் வெளிறியிருந்தது, இருள் வெளுக்கவில்லை. பூமியும் வெளித்திருந்தது,…