என்னவனே…!கவிதை கவித்தென்றல் ஏரூர்

என் கற்பனைகளை கழுவிச் செல்கிறது உன் நினைவுகள் சிறு கைக்குட்டைக்குள் அடங்கிறது என் கண்ணீர் துளிகள் ஒவ்வொரு இராப்பொழுதுகளில்… உன் கனவுகளில்…

கலை மகன்

முல்லைத் தீவில் முகிழ்த்த கலைக் கொடி குமாரு .யோகேஸ். பட்டறை பயிற்சி முடித்த கலை வித்தைகள் கற்று தேறிய கலை மகன்.…

கவிதை சொல்ல வந்தேன்!கவிதை கவித்தென்றல் ஏரூர்

மொழி அறுவடை செய்து கொல்கிறாய் உன் விழி அருவாள் கொண்டு வலிகள் யாவும் கவிதையாகிறது என் உணர்வுகளைக் கொன்று எழுதுகோல் ஒப்பிக்கிறது…