முகாரி பாடு்து உமக்காய்

எங்கு கண்டாலும்எம்முடன் இனிமையாய் பேசும் ஒரு இயற்கலைஞன் இன்று இல்லையே எம்முடன் !!!! . பொங்கும் இளமை பூத்திருக்க பூமியை பிரியும்…

மனதின் வழியே….கவிதை கவிஞர் ரதிமோகன்

பூஞ்சோலை ஒன்று பூத்திருக்க பூங்காற்று வீச மறுக்கிறது பொன்வானம் பூத்தூவி செல்கிறது வெண்ணிலாவோ முகம் காட்ட மறுக்கிறது வானவில் அழகாய்தான் தெரிகின்றது…

நிறைவானவன். குரு..

இளைய நிலா இசைக்குழுவின் பிரம்மா இவன். ஐரோப்பாவில் தோன்றிய இசைக் குழுக்களில் முதன்மையானவன். தாளவாத்தியக் கருவிகளை மீட்பதில் வல்லவன் கலைக் குடும்பம்…

தொலைவில்!கவிதை சுபாரஞ்சன்

பாதங்களை எடுத்து வைக்கும் போது பாலைவனமாக இருந்தாலும் மனம் பேதலிக்கா மந்திரமாய் ஒரு சோலைவனத்தை உச்சரித்துக்கொண்டே நடக்க கண்முன்னே கனிகள் தோன்றும்…

தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் கலைஞர்கள் கௌரவிப்பும் நுால் அறிமுகம்14.10.2017

யேர்மன் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் கலைஞர்கள் கௌரவிப்பும் நுால் அறிமுகம் இடம்பெறவுள்ளது, கலைகளிள் தனித்துவம்மிக்க இடமான டோட்முண்ட் நகரில் 14.10.2017…

நிலானின் இயக்கத்தில் „ஒருகதை சொல்லட்டுமா “ மிகவிரைவில்..!

நிலானின் இயக்கத்தில், அகணி சுரேஷின் தயாரிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் பெயரினை „ஒருகதை சொல்லட்டுமா „ என வைத்துள்ளார்கள் …!நடிகர் நடிகைகள்…

குயிலின் கீதமிது…கவிதை கவிஞர் ரதிமோகன்

கும்மிருட்டில் நிசப்தத்தை கிழித்து கருங்குயில் தனிமையில் பாடியது கொட்டும் மழைக்கு மேளதாளமாய் இடியோடு மின்னல் பிரசன்னமாக சங்கீதகச்சேரிக்கு ஒத்திகையாம் குயில்பாட்டிற்கு எதிர்பாட்டெடுக்கும்…