நா.தணிகாசலம்பிள்ளையின் பவள விழா 01.10.2017

அகவை எழுபத்தைந்தை எய்தும் கலாநிதி நா.தணிகாசலம்பிள்ளையின் பவள விழா 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். இந்துக் கல்லூரி மண்டபத்தில்…

கலைஞர் ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து28.09.2017

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் ரவி அவர்கள் நடிகரா சிறந்து விளங்குகின்றார் இவர் பல நாடகங்கள் என பணிபுரிந்தும் புரிந்துகொண்டம் இருக்கின்ற ரவி…

வணக்கம் ஐரோப்பா – நெஞ்சம் மறக்குமா

இந்த வருடத்தின் ஆரம்ப நாளான புதுவருடத் தினமான 01.01.17 அன்று ஜேர்மனி ஓபகௌசன் நகரில் மாபெரும் ஜனரஞ்சக கலை விழாவொன்று இரசிகர்களால்…

***எங்கிருந்தாலும் வாழ்க ***

என்னை இளந்தாரியென நானுணர்ந்த முதல்நாள், அந்நாளே என்வாழ்வில் நான்கண்ட பொன்நாள். என்னவள் என்கண்ணெதிரே தோன்றிய திருநாள். பெண்ணவள் யாரோ? அவள்பெயரே, தெரியாது.…

கம்பீரம்…

எழுத்திலும் பேச்சிலும் அறிவிப்பிலும் எழுச்சியிலும் கம்பீரமானவர். வானொலி மேடை என அசத்தியவர். ரி ஆர் ரி abc வானொலிகளில் முத்திரை பதித்தவர்.செல்வி…

கம்பன் விழாவில் பாவலர் பட்டம் பெறுள்ளார் மணியன் செல்வி 23 09 2017

யேர்மனியில் வாழ்ந்துவந்த திரு திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் புதல்வி மணியன் செல்வி பரிசில் உள்ள வயன்வாத்தியக்கலைஞரை திருமணம்செய்துகொண்டு பரிசில்வாழ்ந்துவருகின்றார், இவர் யேர்மன்…

விந்தைக்காரி….!கவிதை கவித்தென்றல் ஏரூர்

கால தேவன் கையளித்த கன்னியவள் காதல் மையை கண்ணில் வைத்த கள்ளியிவள் மாலை நேரத்து மஞ்சள் வெயில் மனதில் வைத்தாள் கொள்ளியிவள்…

பிரான்சு கலை பண்பாட்டுக் கழகம் ‚சங்கொலி‘ போட்டியில் இருகலைஞர்களை கௌரவித்துள்ளது

பிரான்சு கலை பண்பாட்டுக் கழகம் நடாத்திய தேச விடுதலைப்பாடல் போட்டி ‚சங்கொலி‘ போட்டியில் மூத்த கலைஞரும் , நல் வழிகாட்டியுமான உயர்…

நீங்காத நினைவுகள்!

இரங்கும் இல்லத்தில் எமது கலைஞர்கள்! 1992 ஐப்பசித் திங்களில் ஒரு நாள். „ ஜேர்மனியில் பல பாகங்களில் மலர்ந்து மணம்கமழ்ந்து மணிகளாய்ச்…

ஆனந்தமானவன்..

தந்தை வழியில் மைந்தன். அண்ணாவியார் குழந்தை ஆசிரியரின் தலை மகன். கூத்துக்கலை இவன் கூடப் பிறந்தது. முப்பது வருடங்களுக்கு முன்னர் மன்னார்…

பேரரசன் (அரசன்) தயாரிப்பில்“வஞ்சனம்“குறும்படம் இவ்வாரம் வெளியாகிறது

பிரான்ஸ் „KINGS TRAVELS“ அதிபர் பேரரசன் (அரசன்) தயாரிப்பில் சுபர்த்தனா மூவிஸ் வழங்கும் கி.தீபனின் „வஞ்சனம்“குறும்படம் இவ்வாரம் வெளியாகிறது. ஒளிப்படத்தில் :…