கண்ணில் விழுந்து சிந்தையில் இடறிய வேளை..

மரங்களில் இருந்து சத்தமின்றி உதிர்கின்ற இலைகளை இரசித்தவாறே பரபரப்புடன் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். என்னை விட சுறுசுறுப்பாக உயரமான பெரிய பச்சை நிற…

வெளி இந்துமகேஷ்

மோனப் பெருவெளி நான்மட்டும் தனியனாய்…! என் மூச்சின் ஓசைமட்டும் எனக்குத் துணையாக! இந்தப் பெருவெளிக்குள் இருந்து வெளிப்பட்டு எங்கோ பறக்கத் தவிக்கும்…

என் பயமும் என் பயணமும் !மன்னார் பெனில்

என் சக்கர நாற்காலியின் பாகங்கள் பழுதுபட்டு ஒரடி நகர பெரிதும் மறுக்கிறது என்னிடம் உள்ள சொற்ப பெலனைக்கொண்டு என்னையும் வருத்தி அதனையும்…

இணுவையூர் சக்திதாசனின் தொட்டுவிடும் தூரத்தில் கவனத்தைத் தொட்ட கவிதை நூல் வெளியீடு..

  நடனமும், பாடல்களும் ஆட்டங்களும் இல்லாத தூய இலக்கிய நிகழ்வு.. கவிதை வெளியீடா.. ஆரப்பா கேக்கிறது நடனங்களை போடுங்கோ கொஞ்சம் போராடிக்காமல்…

முல்லைக்கஞர்கள் மன்னாரில் 31_10_2017 மனங்கள் மாறவேண்டும் என்ற நாடகத்துடன்

சர்வதேசமுதியோர்தினத்தைமுன்னிட்டு சமூகசேவை வடமாகன திணைக்களத்தால் நடாத்தப்பட்ட முதியோர்தினத்தைமுன்னிட்ட நிகழ்வில் குமாரு யோகேஸ் அவர்களின் ஆழுமையில் படைப்பில் தனித்துவமாக முதியோருக்கான மனங்கள் மாறவேண்டும்…

********வீசியெறிந்த- விதி ******

விதி முறைகள் எனக்கு ஏதுக்கடி ,உன் மதி முகத்தை காணத்தடுக்கும்- அந்த மதிகெட்ட மூடர்கள் கூறும், விதி முறைகள் தான் எனக்கு…

அமுதன் அண்ணாமலையின் ‚ரயில் ஓடுது. யாழ் ரயில் ஓடுது‘

அமுதன் அண்ணாமலையின் ‚ரயில் ஓடுது. யாழ் ரயில் ஓடுது‘ கண்ணன் – நேசம் இசையில், கவிஞர் இராசையாவின் வரிகளைப் பாடகர் அமுதன்…

பாடசாலை மாணவர்களுக்கான கர்நாடக இசை இறுவட்டு வெளியீடு

இலங்கைக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான கர்நாடக இசைப் பாடத்திட்டத்தில் இருக்கும் பாடல்கள் (ஆண்டு 10, க.பொ.த.சா.த, க.பொ.த. உயர்தரம்)…

சோழக்கொடி மீளும் வரை என் ஆத்மாவை அடக்காதீர் !கவிதை கவிஞர் வன்னியூர் செந்தூரன்

என் அன்புக்குரியவளாய் அமையவிருப்பவளே..! அகவுதிரமூட்டி எனை மலர்த்திய அன்னையே..! அடியேனின் பகிரங்க மடலிது உங்களுக்காக ஆழ்மனதிலிருந்து எழுதுகின்றேன் அலட்சியம் செய்து எனை…

வீணை வாத்திக்க‌லைஞை சுதா நதீசன் பிறந்த நாள் வாழ்த்து (30.10.17)

வீணை வாய்பட்டுகளை முறைப்படிகற்றுக்கொண்ட க‌லைஞை சுதா நதீசன் அவர்கள் 30.10.17 இன்று தனது பிறந்த நாளைஅன்புக்கணவன் நதீசன்அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை சுமிதா…

இளகிய மனம் கொடு இறைவா !கவிதை தே.பிரியன்

ஓ! பனைமரங்களே கண் திறவுங்கள்…… உங்களுக்கா நாங்கள் அழுகிறோம் பாட்டன் காலத்து பழ மரமே உன் சுவை அழிக்க ஏன் மனம்…