செஞ்சோற்றுக்கடன்

இறுதிப்போர் காலத்து இடைவிடா மழைப்பொழுதில் கொட்டகையது நீராலே… குலைந்துமே சரிந்திட தம்மிடத்தில் தஞ்சம் தந்த தரப்பாள் கொட்டகைக்காரரின் தகைசார் கடன் தீர்ந்திடுமோ?…

விடுதலை என்பது பயம்

தேகங்களை வகையறுக்கும் வல்லமையில்  நான் புழுவெனக் கொள்ளுங்கள். தீட்டுக்களின் கூப்பாடு ஒன்றில்  இலைகளை கடித்து  காம்புகளோடு போராடிக்கொண்டிருந்தேன். நீங்களே கற்பனை செய்யுங்கள்.…