கார்த்திகைப் பூ.!கவிஞர் தயாநிதி

ஈழ தேசத்தின் தேசியப் பூ. ஈழ விடியலுக்காய் உயிர் நீத்த மாவீர மணிகளின் அடையாளப் பூ. கார்த்திகை 27இல் தமிழர் வாழும்…

அன்பு!கவிதை ஜெசுதா யோ

ஓலைக் குடிசைக்குள் மிதமாக இருந்த அன்பு ஓட்டு வீட்டில் உடைந்தே போனது.. ஆளுக்குகொரு அறை அருகில் யாரும் இல்லை குளிர்ந்தால் இதமான…

~~~கலங்காதே கன்னி ~~~

பச்சைக் கிளியும் உந்தன் கன்னங்களை, பஞ்சு மெத்தை என்று எண்ணிவிட்டதோ? இச்சை கொண்டு அது உன் இதழ்களை இனிய கொவ்வையென கௌவியதோ?…

ஒளிப்பதிவாளர் சிவகுமாரன் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.11.2017

யேர்மனி டோட்முண்ட் நாகரில்வாழ்ந்துவரும்  ஒளிப்பதிவாளர்  கலைஞர் சிவகுமாரன் சிவலிங்கம்  அவர்கள் 10.11.2017இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி,  பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…

ஆனந்தம்! கவிதை ஜெசுதா யோ

நீலநிற உடையணிந்து வானம் கடல் போல் காட்சி நீந்தும் வெண்முகில் அதன்மேல் அதனைப்பார்த்த இன்ப வெள்ளத்தில் பசும்தளிர்களெல்லாம்… தலையசைக்கும்… என்னவன் கோபமும்…

ஈழத்தின் நாடகத் தந்தை!கௌரவிப்புக் கவிதைகலைத்தாயின்மகன்கவிஞர் தயாநிதி

வாழ்க வளம் என்பது இவரது தாரக மந்திரம்.… நாடகம் என்பது மூச்சு. கலைஅரசு செர்ணலிங்கம் ஐயாவின் முதல் மாணவன். இன்றும் தன்னை…

பேசுகின்றன ரோஜாக்கள்….கவிதை கவிஞர் ரதிமோகன்

மென்பனியில் நனைந்து இதழ்கள் உதிர்த்தி மெல்ல மெல்ல சாகும் காலத்தின் கட்டளைக்குள்ளும் புன்னகைக்கும் அழகு ரோஜாக்கள் நாங்களல்லவா.. மனம் நொந்து வாழ்வை…