மூத்த கவிஞர். வண்ணை தெய்வம்..

மண்ணையும் மக்களையும் நேசிக்கும் பலரோடு தன் ஊரையும் உறவுகளையும் நெஞ்சிலும் சுமப்பவர்களில் வண்ணையும் ஒருவராவார்.. சிறந்த நாடக நடிகர் எழத்தாளர் இயக்குனர்.…

நடனப் பள்ளி ஆசிரியை ஸ்ரீமதி சௌமி வசந்த் பெல்ஜியம்..

யாழ் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாக்கி நெதர்லாந்தை வாழ்விடமாக்கி வளர்ந்தவர் சௌமி ஈஸ்வரன்.இவர் ஓர் கலைக்குடும்ப வாரீசாவார்.தந்தையார் இலங்கை வானொலிப் புகழ் நாடகக் கலைஞராவார்.…

எட்டும் தூரம் நடக்க வழிகொடுப்போம்

எழுந்து நிமிரும் உன் தேகம் வீழ்ந்து பணியா பெரு வீரம் சுழன்று திரியும் உன் வேகம் தாழ்ந்து செல்லா பேரின்பம் வாழ…

கார்த்திகை விளக்கீடு…!கவிதை கவிஞர் ரதிமோகன்

கார்த்திகை விளக்கீடு கலகலப்பு வீடுகளில் கொழுக்கட்டை அவித்து பழங்கதை பாட்டி சொல்ல கேட்டிருந்த காலம்தான் இனி வருமா வாழ்வில் மீண்டும்.. வீதிகளில்…

மயக்குதடி மாலை..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

ஓரெழுத்தில் உன் பதில் கிடைத்தாலும் ஈரடிக் காவியம் திருக் குறளாய் தித்திக்குதடி.. எத்தனை உயரங்களை எட்டி நான் தொட்டாலும் உன் மனம்…

தேடலும் சிந்தையையில் இடறியவேளை….

நினைவுகளைப் பதிவாக்கும் வயதில் ஆரோக்கியமான உளவியல் சார்ந்த பதிவுகள் சிறார்களுக்கு அவசியமாகிறது. 3-5வயது வரையான அகவையில் சிறார்கள் தன்னையும் ,தன்னைச் சார்ந்த…

***பொறுத்திரு வளர்கிறேன்***

கொட்டிச்சிந்தும் சோற்றுப்பருக்கையை கொத்திப் பொறுக்கித் தின்று திரியும் கொண்டைக் கோழி இனம் நாங்கள் . கொட்டிக்கிடக்கும் பணமுள்ள சிலரும் கோடீஸ்வரர் என்ற…

நம் வீரம் தினம் உரைப்போம்

அன்றிருந்த வீரம் எல்லாம் எங்கு மாண்டு போனதடா இன்றிருக்கும் பொழுது எல்லாம் கத்தி அருவாள் ஆனதடா அப்பனும் மாமனும் ஓட்டி சென்றார்…

விவாத அரங்கம் 21. 01.2018.பிரான்ஸ் புறநகர் பகுதியான Noisy le GRAND இல்

விவாத அரங்கம் 21. 01.2018.பிரான்ஸ் புறநகர் பகுதியான Noisy le GRAND இல் DRANCY நகரமன்ற உறுப்பினர் திரு.அலன்ஆனந்தன் தலைமையில் :::…