ஈழத்தமிழ் விழி மயிலையூர் இந்திரன்,கலைமைந்தன் இளைய கன்னிராசி ரவி,கே.பி.லோகதாஸ்!!

ஜெர்மன் ஒபகௌசன்,சாபுறுக்கன் ஆகிய இருநகரங்களிலும் ரசிகர்களை குலுங்கச்சிரிக்கவைத்து! குஷிப்படுத்திய நாகாசின்னம் இரட்டையர்கள்!! „“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““ஈழத்தமிழ் விழி மயிலையூர் இந்திரன்,கலைமைந்தன் இளைய கன்னிராசி ரவி,…

விடியல்…விதை கவிஞர் ரி.தயாநிதி

வெய்யோன் திரை விலக்கி புவி தேடித் தினப் பயணம்… அவன் ஔிகண்டு மெய்யொன்று மேனி சுமந்து நீள் பயணம்.. கருவின் ஊடுருவல்…

*******வேர்களின் வலி*********

ஊர்-கூடித்தேரிழுத்தோம் ஓர் காலத்தில் நாமெல்லாம். வேர்களாய் விழைந்து நின்றது போர் வீரர்கள் தான் அங்கே. போர் மூண்ட வேளை எத்தனையோ பேர்மாண்டு…

நினைவலைகள் !கவிதை கவிஞர் மணியம்.

  மழைவெள்ளம் வந்து முற்றத்தில் நிற்க – அதில் மண்டூபங்கள் சேர்ந்து மத்தளம் கொட்ட ஈசல்கள் பறந்து விளக்கை மொய்க்க –…

வளையோசை !கவிதை ஈழத் தென்றல்

தளிர் மேனி என்றும் தனிமையில் வாட தாளாத சோகம் நெஞ்சில் மோத நெருஞ்சி முட்கள் நெஞ்சில் வேக தாங்க முடியா சோகம்…