தெருப்பாடகன்…..

ஆரவாரமாக அவசரமாக கடந்து செல்லும் ஒவ்வொரு காதுகளிலும் அத்துமீறி நுழைகின்றது இந்தக் குழலிசை எப்போதும் புகுந்திராத புது ராகம் ஒன்றை மீட்டுகிறான்…

***அஞ்சி நிற்கும் பெற்றோர்***

நெஞ்சில் சுமந்த தந்தையாரையும், _நல்ல கருவிலே சுமந்த தாயாரையும் கஞ்சிக்கு வழியற்று அலையவிடும் _கண்மூடித்தனமான காலமிதிலே, பிஞ்சாய் இருந்தாலும், பிச்சை எடுத்தாலும்…

நிலங்களை நேசிப்பவனும் அறுவடையை யாசிப்பவனும்

இப்போதிருக்கும் நிலத்தில் நின்று வெளியே வா என்னும் என் நண்பனுக்கு தெரியாது நான் நிகழ்த்தவேண்டிய அறுவடை பற்றி. நிலங்களோடு முகம் சுழித்துக்…

ஆன்மாவின் சாபம்.…. கவிதை கவிஞர் மணியம்

கந்தகத்தூள் வாகனத்துடன் கலகலப்பாய் சென்றவரின் தூல உடம்பு சுக்கு நூறானது. விடுதலைத் தாகத்தால் வீறுகொண்டெழுந்து வெளியேறியது ஆன்மா காடு மேடெல்லாம் கடந்து…

என் உயிரே!கவிதை ஜெசுதா யோ

காற்றில்லாத வெற்றுக்கூட்டில் சுவாசமின்றி நான் உயிர் உண்டு உணர்வில்லை பேச்சின்றி மூச்சின்றி இருந்தும் அந்தக்கணம் என் இறுதியாகக் கூட இருந்திருக்கலாம் -ஆனாலும்…