முகநூல் பாடம் !கவிதை ஜெசுதா யோ

வாழ்த்துபவர்கள் எல்லாம் நல்ல மனம் படைத்தவர்களும் இல்லை அறிவுரை சொல்பவர்கள் எல்லாம் யோக்கியரும் இல்லை கருத்து சொல்பவர்கள் எல்லாம் நல்ல ஞாய…

ஆறுமுகம் விஜயன்.பற்றி கவிஞர் தயாநிதி

ஆறுமுகம் விஜயன். நெதர்ரலாந்த் தாயகப் பாடகர். ……………………………….. இவர் யாழ் கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.தனது இளமைக் காலக் கல்வியை…

துணை…..கவிதை கவிஞர்தயாநிதி

நிலை மாறும் உலகில் நிறம் மாறும் காதலும் உண்டு. மாறாத நிஜங்களும் இல்லாமலில்லை… ஆரம்ப தேடலில் வேகம் வயப்படும் போது தாகம்.…

உன் நிலம்!கவிதைதே.பிரியன்

உன் நிலம் உள்ளவரை உனக்கேது கவலை பொன் விளையும் பூமியிது எப்போதும் கலங்காதே உன்னிலை அறிந்ததால் தான் நீ உழைப்பாளி வருந்தாதே…

ஜேர்மனி…முன்சர் நகரத்தில். தமிழர் திருநாள்.பெருவிழா.14.01.2018.

ஜேர்மனி…முன்சர் நகரத்தில் சிறப்பாக நடைற இருக்கின்றது தமிழர் திருநாள்.பெருவிழா.14.01.2018.இதில் பல்சுவை நிகழ்வுகளுடன், இணைந்து பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளது, பட்டிமன்றத்தில் கலந்து சிறப்பிக்கிறார்கள் ஈ…

சுகமா? சுமையா ?கவிதை கவிஞர்தயாநிதி

மலராத மாலையில் புரியாத ராகம். அறியாத மெட்டில் பொருந்தாத வரிகள்.. பார்த்தும் காத்தும் வேர்த்து வெறுத்த விழிகள்.. பேசத் துடித்த செவ்விதழ்கள்…

இயக்குனர் S.A.நிலான் அவர்களின் சிறுக்கிவாசம் காணொளிப்பாடல்

ஈழத்தில் பல வெற்றிப் படைப்புக்களை உருவாக்கி வரும் இயக்குனர் S.A.நிலான் அவர்களின் இயக்கத்தில் சிறுக்கிவாசம்|காணொளிப்பாடல் மிக விரைவில் வெளியாக இருக்கிறது என்பது…

கே பி லோகதாஸ்பற்றிய நாம்அறிந்தவை (முத்தமிழ் கலைமன்றம்)

கே பி லோகதாஸ் பற்றிய சிலவிடயங்களைநான் நான்அறிந்ததையும் தெரிந்ததையும் எழுதிடலாம் எனஎண்ணிதொடர்கின்றேன், பல்கலைவேந்தன்நல்லநாடகநடிகனாக குறும்படநடிகனாக, ஏன் முழுநீளத்திரைப்படநடிகனாக, தொலைக்காட்சி வானொலி மேடைத்தொகுப்பாளனாக,…

சிவமும் சீவியமும் -இந்துமகேஷ்

இன்னும்தான் விடை கிடைக்கவில்லை! உலகெங்கிலும் ஆலயங்களை அமைத்தாயிற்று. பக்திமிகுந்த உள்ளத்தோடு இறைவனுக்குப் பணிவிடைகள செய்து அவனது பாதாரவிந்தங்களைப் பணிந்தாயிற்று. ஆயினும் வேண்டிய…

ஜேர்மனி…பீலபெல்ட் நகரத்தில். தமிழர் திருநாள்.தைப்பொங்கல் விழா.14.01.2018.

ஜேர்மனி…பீலபெல்ட் நகரத்தில் சிறப்பாக நடைற இருக்கின்றது தமிழர் திருநாள்.தைப்பொங்கல் விழா.கலை மாலை.இதில் பல்சுவை நிகழ்வுகளுடன் அனைவரும் இணைந்து இவ்விழாவின் நீங்களும் இணைந்து…

பகிர்ந்து_வாழ்தல்_சிறப்பே!கவிதை ஜெசுதா யோ

பிறந்தது பாவமா தமிழனாகப் பிறந்ததே பாவமா இனவாத பிரச்சனையில் இயலாமை தலைவிரித்தாட பகைவன் குண்டுக்கு பலியான உயிர்கள் எத்தனை ..? பரிதவிக்கும்…