ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் கலைநிகழ்ச்சிகள், ஆலய விழாக்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், இன்னும் பல நிகழ்வுகளை இரசிகர்கள் மனதிற்கினிய பாணியில் தொகுத்து வழங்கும்…
Februar 2018
தமிழை நீ விற்றால் உன் தாய் மானம் போச்சு
தமிழிலே கவிதைகள் தினம் நூறு செய்வேன் தமிழ் பேசாத் தமிழரை எழுத்தாலே கொய்வேன் என் பிள்ளை நற்பெயரை பிறமொழியில் வையேன் தமிழ்…
என் காதலி.…!கவிதை கவிஞர்தயாநிதி
என் உயிர்ப்புக்கு முன்னாலான உன்னோடான தொடர் பந்தம்.. அம்மா என்று அழைக்கும் ஆனந்த தருணத்தில் தோன்றியவள். அகரம் எனச் சொல்லி பிஞ்சு…
கலைஞர் குமாரு. யோகேஸ் மீண்டும் கௌரவிக்கப்பட்டுள்ளார் 21.02.2018
21.02.2018 அன்று இலங்கை வரலாற்றில் உலக தாய்மொழி நாளாகிய இன்று இலங்கை யோகா பயிற்சி கல்லுரியால் கலைஞர் மதிப்பளிக்கும் நிகழ்வு சிறப்பாக…
குணா கவியழகனின் ‚கர்ப்பநிலம்‘ அறிமுக நிகழ்வு 04.03.2018
பிரான்சில் குணா கவியழகனின் ‚கர்ப்பநிலம்‘ அறிமுக நிகழ்வு. எதிர்வரும் மார்ச் 4ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 16h மணிக்கு. salle cesacom,…
வேரூன்றியதால்.!கவிதை கவிஞர்தயாநிதி
உலகம் சுருங்கி உள்ளம் கைகளில் தொல்லைகள் பெருகி வினைகள் விளைச்சல். பாசம் பந்தம் பரிவு பரவசம் யாவும் மறந்து நகருது தேசம்..…
மத்திய கல்லூரியில்இடம்பெற்ற ‚இனிய நந்தவனம்சிறப்பிதழ் வெளியீட்டு
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ‚இனிய நந்தவனம்‘ யாழ்ப்பாணச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா. இந்தியா தமிழ்நாட்டின் திருச்சியிலிருந்து வெளியாகும் ‚இனிய நந்தவனம்‘…
யேர்மனியில் க. வாசுதேவனின் ‚பிரஞ்சுப் புரட்சி‘
கடந்த 11.02.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று க.வாசுதேவன் அவர்களுடைய ‚பிரஞ்சுப் புரட்சி‘ நூல் அறிமுகம் யேர்மனியில் நடைபெற்றது. நான் அங்கம் வகிக்கின்ற…
உள்ளதை நான் சொல்லி
உன் இரு விழியும் கருவறையோ.. உன் இருதயத்தில் குடி வரவோ.. உரிமையுடன் உனைத் தொடவோ.. உள்ளதை நான் சொல்லிடவோ… மண்ணில் எதிலும்…
**பூஜைக்கு வந்த பாதங்கள் **
தொட்டுப்பழகிய பின் தொலைந்திடும் காதலல்ல, தொட்டுப் பேசிடாத தொன்மைத் தூயகாதல் அது. . பட்டும் படாமல் எங்கள் பார்வைகளை பரிமாறி பரஸ்பர…
டென்மார்க் வேல்முருகன் ஆலய கலைவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது
டென்மார்க் வேல்முருகன் ஆலய கலைவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. புலத்திலும்சரி நிலத்திலும்சரி கலையின் வளர்புக்கான சிறப்புச் செயல்பாட்டில் ஆலயங்கள் கலையார்வலர்கள் என…