சுயநலம்!கவிதை ஜெசுதா யோ

புரியாத நட்புக்கள் தெரியாத முகங்கள் மகிழ்வோடு சில நேரம் மரணத்தோடு சில நொடிகள் போராடும் முகநூல் களம்.. உண்மையோடு பொய் கலந்து…

சாகித்யா பண்பாட்டு மன்றம் “ தித்திக்கும் இசைவேளை“06.04.2018

சாகித்யா பண்பாட்டு மன்றம் பெருமையுடன் வழங்கும் “ தித்திக்கும் இசைவேளை“ முதன்முறையாக பெல்ஜியத்தில்…. ……….. இந்திய கலைஞர்களுடன், தாயக கலைஞர்கள் எமது…

குணா கவியழகனின் „கர்ப்பநிலம்“நூல்அறிமுக விழா 04.03.18இடம்பெற்றது

பாரிஸில் 04.03.18 அன்று ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவரான குணா கவியழகனின் „கர்ப்பநிலம்“நூல்அறிமுக விழா சிறப்புற நடைபெற்றது.!! நிகழ்வில் பல்துறை ஆளுமைகள்,கலை இலக்கிய…

சுபாரஞ்சன் .இயற்கையின் பயணம்

அமானுஸ்ய ஈரத்தைப் பொழிந்து அழகிய காலத்தை நிறுத்திச் செல்லும் குளிரில் காணக்கிடைக்காத சந்தோஷங்கள் கரைந்துவிடப் போகிறது இயற்கையின் தாளத்திற்கு அடங்கி இன்னலும்…

**அவளின் அருகாமை**

அந்த நாளின் அருமையான நினைவுகள் அடிக்கடி என் மனதில் வந்து அலைமோதுவதுண்டு….. அன்றொரு நாள் அந்தி சாயும் நேரம் அடைமழை கொட்டியது…

பாசமாம் பற்றறுத்து… – இந்துமகேஷ்

மனைவியிடம் அடிக்கடி சண்டைபோட்டு மனம் வெறுத்துப்போன கணவன், ஒருநாள் வெறுப்பு அதிகமாகி வீட்டைவிட்டுக் கிளம்புகிறார். „இனிமேல் உன்னுடன் வாழமுடியாது..நான் சாமியாராகப் போகிறேன்!“…

அருளகம் சிறுவர் இல்லத்தில் மிருதங்க அரங்கேற்றம்.

அருளகம் சிறுவர் இல்லத்தில் மிருதங்க அரங்கேற்றம்.எம் குரு.திரு. சி. துரைராஜா.மாணவன் செல்வன். ஜெகதாஸ்.இவர்கள் இருவரும் மிகமிகமிக தரமானதொரு மிருதங்க அரங்கேற்ற அளிக்கையினை…