மெல்ல மெல்ல!கவிதை ஜெசுதா யோ

மெல்ல மெல்ல பனிக்காலம் கையசைக்க இளவேனில் எழில் முகம் காட்டுது.. பகலவன் வானத்தில் வண்ணத்திரை விலக்கி எட்டிப் பாக்கிறான் மரங்களில் துளிரும்…

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…

முகவரி இழந்தவன் வாழ்வில் ; முழுநிலவாய் வந்த தேவதையே ! முழுமை அடைந்தவன் ஆனேன் ; முழுவதுமாக நீ எனை ஆட்கொண்டதனாலே…

***அடிமைச் சங்கிலிகள் ***

அடைபட்டு கிடப்பதேனோ? ஆண்களின் ஆதீக்கத்துக்கும் அதிகார வெறிக்கும் வீணே அடங்கிப் போவதேனோ? பெண்ணே, * தடை போடும் அந்த பழமை தாற்பரியங்களை…