தரிசுக் காட்டுப் பூவே

தண்ணியில்லாக் காட்டிலும் தானாய் வளர்ந்து பூக்கும் தரிசு நிலத்துப் பூமரத்தை , தறித்து எறிந்து விட்டு, தரமென வேறு செடி நட்டு…

நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் பிறந்தநாள்வாழ்த்து 24.04.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் இன்று தனது இல்லத்தில் கணவன்மயூரன் ,அப்பா முல்லைமோகன் சகோதரர்மார், மாமிமார்,…

தூரமில்லை;;!கலைஞர் தயாநிதி

நம்பித்தான் வந்தாய்…. நம்பித்தான் நடந்தோம்.; நம்பித்தான் இருந்தோம்..! வாழ்க்கையில் படிக்காத பாடங்கள் ஏராளம்.. பாரினில் பாசாங்குகள் தாராளம்;;! வா நாம் போகுமிடம்…

என்னைக் கொன்றவளே

கொள்ளைப் பேரழகு கொண்டவளும் நீதானடி , கொள்ளையடித்த என் மனதை கொத்திக்கொத்தி தினமும் , கொன்று ,ருசித்து ரசிக்கும் கொடுமைக் காரியும்…

கவிதை !கவிதை ஜெசுதா யோ

கற்பனையோடு களமிறங்கி இயற்கையோடு ஒன்றாகி உணர்வுகளை பத்தாடி.. இடர்களையும் இன்னல்களையும் இடைநிறுத்தி இன்பங்களைப் பகிர்ந்து துன்பங்களை தீர்த்து.. அன்பைப் பரிமாறி பாசத்தை…