காதலா ❤️

மோதல் செய்து வென்று நின்றாய் ஈதல் செய்து என்னை இழந்தேன் சாதல் முடிவிலும் உன்னோடு என்றாய் மலரைத் தொட்ட வண்டு போல…

விடைகொடுப்பாய்_சிரித்திரா..!

நான் விழுகிற மழை நீர் நீ எழுகிற காட்டுத்தீ இப்போது சொல் நாம் எப்படி முத்தமிட நீ உன்னைப் பெரியதாய் எண்ணும்போது…

****மனச்சோர்வு*****

மாலைக் கதிரவன் தன் ஒளியை, மங்கலாக்கிக் கொண்டுமே, மலை உச்சி ஒன்றைத்தேடி, மறைந்து கொள்ளும் இனிய பொன் மாலைப் பொழுது தனிலே……

**தவித்த வாய்***

தடாகம் அமைத்து அழகிய தாமரை வளர்க்க, அவளொன்றும் தண்ணீர் கேட்கவில்லையே!! தாய் சகோதரர்களே என்றும் தந்தைக்கு ஒப்பானவர்களே!! தங்கள் தமிழ் மகளானவள்,…