***வாராயோ வெண்ணிலவே***

ஆடாது அசையாது நின்று ஆசை மூட்டும் அழகிய ஆகாயத் தாமரையே!! என்றும் ஆடை கட்டி அறியாத எந்தன் அம்புலியே இங்கு வாராயோ.!!!…

மெட்டுக் கட்டு

கொத்திப் தின்னுதே உன் பார்வை கொதித்து துள்ளுதே என் வேர்வை அசந்து போனேன் உன்னால.. அசைவப் பூவே என்னைக் கொல்லாதே இடையளவில்…

நடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் 2வது திருமணநாள்வாழ்த்து 28.05.18

நடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தமது2வது திருமணநாள்தன்னை 28.05.18  தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து…

ஏமாற்றம்

இளகிய மனம்கண்டு ஏய்த்துப் பிழைக்க சிலருண்டு அறியாத என் மனம் ஏமாந்து நின்றது பேசுவதெல்லாம் உண்மையென நம்பியதால் உள்ளம் அழுகிறது யாரும்…