தொடுவானம்.

விழுந்த அடிகள் தாண்டி எழுந்திட எத்தனை அடிகள். என் ஒவ்வொரு அடிகளும் விடியலுக்கானதாய்.. ஆனாலும் கவ்விய இருளில் ஔியைத் தேடி தனியாய்…

சுவெற்றா கனகதுர்கா ஆயலக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து25.06.2018

  யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஐெயந்திநாதகுருக்கள் 25.06.18இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடனும் கனகதுர்கை பத்தர்களுடனும் கொண்டாடுகின்றார்…

பணம் வந்தால் …..

மச்சான் நான் நண்பன் என்று நயமாகச் சொல்லுவார். மாடிமனை செல்வம் வந்தால் – உன்னைச் சுற்றிக் கொள்ளுவார். பச்சைப் பிள்ளை போலே…

கவிதையாக…

என்னில் நிறைந்தவளே என்னை புடம் போடும் வித்தகி நீ. நான் படித்து முடிக்காத புத்தகமும் வித்தகமும் நீ. உன்னை எழுத எண்ணும்…

பிரிவதில்லை

பாசம் வைத்து பழகினால் மிருகங்கள் கூட இறுதிவரை எம்மைவிட்டுப் பிரிவதில்லை மனிதன் மட்டும் பழகும் வரை பழகிவிட்டு காரணம் இன்றி விலகிவிடுகிறான்…

மிருதங்கக்கலைஞர் சங்கர்ஷண்சர்மாவின் பிறந்தநாள்வாழ்த்து 23.06.2018

  ஜேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும் மிருதங்கவாத்தியக்கலைஞர்சங்கர்ஷண்சர்மா 23-06-2018 இன்று தனது பிறந்தநாளை தந்தை சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்களுடனும்,தாயாரருடனும், தம்பி,தங்கையுடனும் மற்றும் உற்றார்,…

தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.18

யேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் 22.06.18 இன்றாகும். இவரை அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்…

*****மைப் பெண்ணே *********

என்னால் வரையப்படாத எழில் ஓவியமே–மை பென்னால் வடிந்தொழுகிய பொற்க்காவியமே!உந்தன் -இரு கண்ணால் மயக்கி என்னை , கவர்ந்து இழுத்தவளே !! -பெண்…

தாளவாத்தியக்கலைஞர் திரு.தேவகுருபரனின் பிறந்தநாள்வாழ்த்து 21.06.18

தாளவாத்தியக்கலைஞர் அனைத்து தாளவாத்தியக்கருவிகளையும் மீட்டக்கூடிய கலைஞரும், தாளவாத்திய ஆசிரியராகவும் பணியற்றிக்கொண்டு யேர்மனியக்கலைஞர்களுடனும் யேர்மனியரிடையில் முன்னிலையான கலைஞருமான திரு.தேவகுருபரனின் இன்று தனது பிறந்தநாளை…

காதல்.

ஊடலும் தேடலும் காதலில் மட்டுமே பிரிவதும் சேர்வதும் காதலில் மட்டுமே எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் நிறைவாய் காதலில் மட்டுமே வலியும் வேதனையும் காதலில்…

அன்பு…

உதிராதப்பூக்கள் என்றால் உள்ளத்தில் நிலைத்திருக்கும் உண்மையான அன்பு ஒன்றே உயிரைவிட உசத்தியாக உயிர்த்தொட்டுப்பூத்திருக்கும் உணர்வோடு கலந்திருக்கும் உன்னத அன்பை நீ பெற்றால்…