பட்டு மேனிதான் பாழ்பட்டின்று, பருத்தி நாராய் போகட்டுமே! கட்டு உடல் நலிந்து உந்தனிளம், கவர்ச்சிதான் குன்றித்தீரட்டுமே! கெட்டு நாமும் எங்கள் வாழ்வில்,…
Juni 2018
தபேலா தாளவாத்தியக்கலைஞர் திரு தேவகுருபரன் கௌரவிக்கப்பட்டுள்ளார் !
காமாட்சிஅம்பாள் பக்திப்பாமலை இறுவெட்டு வெளியீட்டு விழாவில் இசைஅமைப்பாளர் திரு சங்கர் கணேன் அவர்களால் தபேலா தாளவாத்தியக்கலைஞர் திரு தேவகுருபரன் அவர்கள் பொன்னாடை…
இளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2018
யேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2018அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.…
மலரைக் கைவிட்ட காம்பு
சுடுவதில்லை நெருப்பென்று சொன்னால் படுவதில்லை மனதினில் தவறுகள் இந்நாள் கெடுவதில்லை நன்மைகள் என்றால் மறுப்பதிற்கில்லை உண்மையை உன்னால் சோகங்கள் வந்தவரை சோர்ந்தோம்…
தொலைந்த_வாழ்க்கை_முறைகள்
நாகரிகத்தின் உச்சமாய் நகரத்தின் தோற்றமாய் பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் பற்றிக்கொண்ட நவீனமுறைகளினால் தொலைந்து போனது எமது பாரம் பரியங்களும் பண்டைய…
கொடுத்துப்பார்…..!..
நம்பிக் கை பிடித்தவளுக்கு நல்லவனாயிரு நாணயமாயிரு வல்லவனாயிரு. வழித்துணையுடன் வாழ்க்கைக்கும் துணையாயிரு.! மனதைக் கொடு மனதைத் தொடு மகிழ்வைக் கொடு மதிப்புக்…
இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.06.2018
இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார், பல்துறை திறன்…
சிவதனுஷசர்மாவின் பிறந்தநாள்வாழ்த்து 01.06.18
யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் ஐெயந்திநாத சர்மா குடும்பத்தின் புதல்வன் சிவதனுஷசர்மா இன்று தமது இல்லத்தில் தந்தை,…