***என்னவனின் அந்த செயல் ***

என்னவன் என்னை திட்டும் பொழுதுககளில் ஏனோ நானும் இந்த உலகையே வெறுக்கிறேன் . என்னால் முடிந்த வரைக்கும் எனக்குள்ளேயே கொஞ்சம் அழுதும்…

எங்களூர் கவிஞன். தே.பிரியன்.

இவன் வரிகளில் ஈழத் தமிழரின் வலிிகள் நிறைந்திருக்கும்.. வலிக்காமல் வாழ்க்கை யாரையுமே விட்டு வைத்ததில்லை இவன் மட்டும் விதி விலக்காகிடுமா… முகநுலின்…

நான் காணவில்லை….!

கனவுக்குள் கரைந்து போன நினைவுகளை நான் காணவில்லை..!!! கற்பனையின் சிகரமாய் பிறக்க ஆசைப்பட்ட உணர்வுகளும் சாகவில்லை..!! உயிர்பித்த தாய்மையின் உன்னதம் தெரியாது…

இயக்குனர்…கேசவராஜனின் படைப்பில்..விரைவில்.பனைமரக்காடு.

பனைமரக்காடு.மனித உணர்வுகள்மண்வாசனையுடன். நீண்டகாலம் பல போராட்டங்களின் பின் திரைக்கு வருகிறது. மக்கள் மனதை அறிந்த ஒரு ஈழத்தின் சிறந்த இயக்குனர்…கேசவராஜனின் படைப்பில்..விரைவில்.பனைமரக்காடு…

ஒளிப்பதிவாளர் யாழ் பிரதீபனின் பிறந்தநாள்வாழ்த்து.23.07.2018

  ஈழத்தைபிறப்பிடமாகவும் இந்தியாவில்வாழ்ந்து வருபவருமான ஒலிப்பதிவாளர், நிழல்படப்பிடிப்பாளர், நிழல்படவரைகலைக்கலைஞர் என பல்துறை ஆழுமை கொண்ட  யாழ் பிரதீபன் அவர்கள் 23.07.2018 தனது…

தடாகம் பன்னாட்டு படைவிழா – 2018

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு எதிர்வரும் 2018/08/18 அன்று தனது 36 வது வயதில்…

பாடகர்சாந்தலிங்கம் டார்வின்ராஜ் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2018

ஈழத்தில் வாழ்ந்துவரும் பாடகர் சாந்தலிங்கம் டார்வின்ராஜ் 21.07.2018 இன்று அம்மா ,அக்கா அண்ணன்மார் ,அண்ணி, தங்கைமார் ,மருமகன்கள் குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்களுடனும்,…

பிரசவகளம்..

காட்சிகளே கருப் பொருளாகி தாக்கங்களே பெரும் பொருளாகி வரிகளால் அமைந்த கூடு… வலிகளுக்கும் வாழ்க்கைக்கும் வரையறையில்லாத போராட்டங்களின் சமரசத்தின் ஏடு. சத்தமின்றி…

திசை மாறிய பறவை.!

திக்கு திசை தெரியாத வெளியில் திசை மாறிய பறவை தாயுமில்லை உறவுமில்லை கண்ணுக்கு தொலைவான தூரம்வரை காக்காய் குஞ்சும் தெரியவில்லை நெஞ்சில்…

மழலைப்பருவம்,

மீண்டும் ஓர்ஆசை என் நெஞ்சில் உதயமானது மழலையாக வாழ்ந்திட, ஆசையுமில்லை மோசமுமில்லை – அது ஆணவம் கொள்வது இல்லை காசையு மெண்ணுவதில்லை…

நடிகர் குணபாலனின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2018

பரிஸ் நகரில் வாழ்ந்து வரும் நடிகர், பாடகர், அறிவிப்பாளர் என ஆற்றல் மிக்க நகைசுவைக்கலைஞர் ரி .ரி.என்.னில் இருந்து ஐ பி…