இசையமைப்பாளர் முரளி தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்து 25.08.2018

ஈழத்தில்வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் முரளி தம்பதியினர 25.08.2018 இன்று தமது திருருமணநாள்வாழ்த்து தந்ததய் சகோதரங்கள் உற்றார் உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார்…

வவுனியாவில் நடைபெற்ற மகிழம்பூவும் அறுகம்புல்லும் நாவல் வெளியிடப்பட்டது.

ஞாயிறன்று வவுனியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற மகிழம்பூவும் அறுகம்புல்லும் நாவல் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கெளரவ அதிதியாக அழைக்கப்பட்டமையை இட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.…

நடனக்கலைஞர் திருமதி தாஸ்-ஜெனனி 10 வது திருமணநாள் வாழ்த்து24.08.2018

லண்டனில் வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் ஜெனனி – தாஸ் தம்பதிகள் 24.08.2018இன்று லண்டனில் தமது பிள்ளைகள், தந்தைமார், தாய்மார், சகோதர, சகோதரிகள், மச்சான்,…