நீயாயிரு…

தீயாயிரு புயலாயிரு கடலாயிரு காற்றாயிரு வானமாயிரு.. இயல்பாயிரு இன்பமாயிரு இடரின்றியிரு இணைந்திரு கனிவாயிரு கவிதையாயிரு. பணிவாயிரு துணிவாயிரு பூவாயிரு பூவையாயிரு எதுவாயுமிரு…

கலைஞர் நோசான் நித்தியா தம்பதியினரது 4வது திருமணநாள்வாழ்த்து (29.08.18)

  நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக் கலைஞர் நித்தியா அவர்கள் திமணபந்தத்தில் இணைந்து திரு திருமதி ஆகியநோசான் நித்தியா தம்பதியி இன்று அவர்கள்…

அவுஸ்திரேலியாவில் சாதித்த இலங்கைப் பெண்!-

அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்கான உயர் விருதை இலங்கையைப் பூர்விகமாக மிச்செய்ல் டி கிரெஸ்டர் என்ற பெண் பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான…

மாயங்கள் ஏனோ.?

  இதமாக தொட்டுச்செல்லும் பூங்காற்றே என்னை தொட்டு எழுப்பியதேனோ மாயங்கள் ஏனோ என்னுள் தவிப்புகள் ஏனோ பார்வைபட்டதால் மயக்கம் ஆனேன் புன்னகையால்…

நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.08.2018

பிறேமன் நகரில்வாந்துவரும் நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் இன்று தனது பிறந்தநாளை மனைவி சாமிரா,அப்பா ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்,அண்ணன்மார், சகோதரி, சித்தாப்பாமார், சித்திமார்,…