கிளிநொச்சி அக்கராயனில் இடம்பெற்ற ‚தமிழினி‘ சிறுகதைத் தொகுதி அறிமுக விழா.

கிளிநொச்சி அக்கராயனில் இடம்பெற்ற ‚தமிழினி‘ சிறுகதைத் தொகுதி அறிமுக விழா. ஈழத்தின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையினைச் சேர்த்த பன்முகப் படைப்பாளியும், ஆசிரியருமான சமரபாகு…

பிரான்ஸில் 28.10.18 அன்று „உள்ளக்கமலமடி „நாடகம் மேடையேறுகிறது.!!

பிரான்ஸில் 28.10.18 அன்று கலைவண்ணம் கலைநிகழ்வில் மூத்த நாடகவியலாளர் டேமியன் சூரி அவர்களின் எழுத்து இயக்கத்தில் „உள்ளக்கமலமடி „நாடகம் மேடையேறுகிறது.!! இவ்…

வளர்தமிழ் 05-12 வரையான மாணவர்களுக்கான கட்டுரை மஞ்சரி நூல் வெளியீட்டு15.10.2018

15.10.2018 ( திங்கட்கிழமை )யேர்மனியின் தலைநகர் பேர்லின் மாநகரத்தில் வளர்தமிழ் 05-12 வரையான மாணவர்களுக்கான கட்டுரை மஞ்சரி நூல் வெளியீட்டு விழா…

காலச்சுவடு சொர்ணாஞ்சலி எனும் கவிதை நூலாக வெளியிடப்பட்டது

இன்று 21.10.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனியில் முல்கைம் நகரில் அமரர் சொர்ணலிங்கம் அவர்களது காலச்சுவடு சொர்ணாஞ்சலி எனும் கவிதை நூலாக அவரது துணைவியார்…

எங்கள் தேசத்தின்

நாளைய எங்கள் தேசத்தின் வளர்ச்சி எங்கள் கையிலே… உறுதியான சிந்தனைகள் மண்ணை என்றுமே மறவாத உன்னதபற்று… நம்பிக்கை கொள்வோம் நல்வாழ்வு நமதாகுமென்று……

இடம் மாறிய பூஞ்செடிகள்

அகண்டு விரிந்த ஆகாயம் நீண்டு பரந்த நிலப்பரப்பு சூரிய வெளிச்சம் சுத்தமான காற்று மழையும் பனியும் மனதுக்கு உவப்பாக.. பற்பல வர்ணங்கள்…

மனிதா…

உள்ளத்தில் உறுதி வேண்டும் நற்சிந்தனைகள் என்னாளும் உனக்கு வேண்டும் . தெழிந்த பார்வைகள் திடமான நம்பிக்கைகள் சாதிக்கும் மனோபலம் வெற்றிகொள்ளும்வரை விடாமுயற்சி……

சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2018

  தெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2018 இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா…

நவீன நாடகம் நிசப்தம் மேடையேறியது

லண்டன் உலகத்தமிழ் நாடக விழாவில் 07.10.18 அன்று பாலம் படைப்பகத்தின் புதிய நவீன நாடகம் நிசப்தம் மேடையேறியதோடு பலரது பாராட்டையும் பெற்றது.!!…

இசையமைப்பாளர் சாயிதர்சன் அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது

சனிக்கிழமை அன்று (15.09.2018) சென்னையில், ஆலந்தூர் fine arts இனால் நடாத்தப்பட்ட பேரறிஞர் அண்ணா விருது வழங்கும் நிகழ்வில் எமது தாய…

என் மரணம் மட்டுமே உண்மையடா,…

என் உள்ளம் கவர்ந்த காதல், என் உயிரில் ஒன்றான காதல். காதல் என்றால் நினைவில் வரும் உன் நாமம்,… என் நெஞ்சமெங்கும்…