டென்மார்க் பரடைசியயா நகரில் பட்டை கிளப்பியது மகாராணி நாடகம்!

டென்மார்க் பரடைசியா நகரில் உள்ள நாடக அரங்கில் இன்று 26.01.2019 சனிக்கிழமை மாலை 17.00 மணிக்கு மேடையேறியது மகாராணி என்ற சரித்திர…

காற்றுவெளி இசைக்காக .லண்டன்நகர் ஒலிப்பதிவின் போது !

இன்று காற்றுவெளி இசைக்காக .லண்டன் நகரிலே சில பாடல்களின் ஒலிப்பதிவின் போது அழகிய தருணத்தின் இரா சேகர்,நினைவாக..கிரி .  அபிநயா. தேனுகா.

முகநுால் இணைய நண்பர்களுக்கு எம். பி.கோணோஸ் அவர்கள் உண்மையின் பக்கங்கள்

Face Book நடத்துபவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை அனுப்புகிறேன். எனது முழுப்பெயர் பீதாம ;பரன் கோணேஸ்வரன் எனது Face Book –…

கலங்காதே மனமே !

கலங்காதே மனமே கவலைகள் உனக்கு விலங்காக வாழ்வில் சிறையிருந்தாலும் வறுமையே உனை வாட்டி வதைத்தாலும் பொறுமையாய் இருந்திடு பெருமையே பேசிடு பெற்றவரை…

நிலா முற்றம் குழுவின் ஏற்பாட்டில் டென்மார்க்கில்  27/01/2019 மகிழம்பூவும் அறுகம்புல்லும் என்ற நூல் வெளியீட்டு விழா

நிலா முற்றம் குழுவின் ஏற்பாட்டில் டென்மார்க்கில் நாளை 27/01/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு லண்டன் எழுத்தாளர் தீப திலகை கிருஷ்ணவேணி…

இலங்கை மணித்திருநாட்டின் சிறந்த சுரத்தட்டு (keyboard) வாத்தியக்கலைஞர்கள் ஜெயம்

இலங்கை மணித்திருநாட்டின் சிறந்த சுரத்தட்டு (keyboard) வாத்தியக்கலைஞர்கள் இலண்டனில் வாழ்ந்து வரும் ஜெயம் அவர்களும், கனடாவில் வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் பயாஸ் சவாஹிர்…

யேர்மனியில் இன்று 26.1.2019 தமிழ் அரையாண்டுப் பரீட்சை நிறைவாக நடைபெற்றது!

யேர்மனியில் உள்ள தமிழாயங்களில் இன்று 26.1.2019 தமிழ் அரையாண்டுப் பரீட்சை சிறப்புற நடந்துள்ளது, இதில் தமிழாலய மாணவர்கள் மகிழ்வோடு அரையாண்டுப் பரீட்சையில்…

திருமதி ஜெனனி சிவதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து26.01.2019

லண்டனில் வாழ்ந்துவரும் திருமதி ஜெனனி சிவதாஸ்அவர்களின் நடனக்கலைஞரும் அறிவிப்பாளரும் ஆவர் . இவர் 26.01.2019இன்று தனது பிறதநாள்தனை கணவன், பிள்ளைகள், அப்பா, அம்மா,…

பிரித்தானியா லூட்டன் தமிழ் சங்கம் நடாத்தும் தைப்பொங்கல் திருவிழா 2019

நாளை பிரித்தானியா மண்ணில் லூட்டன் மாநகரத்தில் சிறப்பாக பொ ங்கல்விழா இடம்பெறவுள்ளது காலம் : 26-01-2019 நேரம் : பிற்பகல் 16h…

பாடகர் சசிறதன் சுப்பிறமணியம் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 25.01.2019

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் சசிறதன் சுப்பிறமணியம் (முல்லை சசி& சசிகல…) தம்பதியினர் இன்று தமது இல்லத்தில் பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…

தாய்க்கொரு கவிதை…..

உதிரத்தை உணவாக தரும் தாயைப் போல யாரு உலகத்தில் தாயைப் போல உன்னதம் இருந்தால் கூறு உயிர்களெல்லாம் வணங்கும் மாபெரும் சக்தி…