பிரான்ஸில் 17.02.2019 „தென்மராட்சி விழா“

பிரான்ஸில் 17.02.2019 „தென்மராட்சி விழா“ அன்று மேடையேறுகிறது பரிஸ் பாலம் படைப்பகத்தின் „நிசப்தம் „நவீன நாடகம் கருவுரு,எழுத்து,இயக்கம் மூத்த நாடகவியலாளர் J.A.சேகரன்…

இதயச் சுவரை எதுக்கு தீண்டுகிறாய்…? 

என் நெஞ்சோரம் வாடிய பூக்களெல்லாம் உன் விழிகளில் வழிந்த  உணர்ச்சி கோடுகளை வாரி அணைத்துக் கொள்ள துடிக்கிறதடி சிலிர்த்துப் போய் கிடக்கும்…

“மெய் வெளி” நாடகப் பயிலக ஆரம்ப விழா!

நாடகக்கலையை எமது அடுத்த சந்ததிக்கு பரீட்சயமாக்கவும், அதன் சுவையை அவர்கள் பெற்றுக்கொள்ளவும் நாம் ஒரு அரங்கியல் பாடசாலையை ஆரம்பித்திருக்கிறோம். முறையான அரங்கப்…

நிறை குடம்.

எனை கடந்த கனவுகள் உடைந்த பானைகளாயின.. வாழும் காலத்தில் வாய்த்த வரமானதால் கை மேல் வீணையானது.. மீட்காத வீணையானதில் விரல்களுக்கும் வேதனை..…

கொடியானவளே உந்தன்  கொடியிடையால் , எனைக்கொல்லும் கொடியவளே .

நெஞ்சமதில் நீ குடிபுகுந்த நாள் முதலாய், நி்தமும் உனக்காய் எங்குதென் மஞ்சமடி. மஞ்சமதில் நீயில்லாத இரவுகளிளெல்லாம் மாய்ந்து போகிறது எந்தனது நெஞ்சமடி.…

கலைஞர் கேதீஸ்வரன் தம்பதியினர் திருமணநாள்வாழ்த்து01.02.2019

யேர்மனியில் வாழ்ந்துவரும் கீபோட்வாத்தியக்கலைஞர் கேதீஸ்வரன் தம்பதியினர் 01.02.2019இன்று தங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்…

நடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி..!! பெரு மகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்…!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கனடாவில் வாழும் ஈழ சிறுமியான சின்மயி பங்கு பற்றி அனைவரது கவனத்தையும் தன்…

எங்கனம்..?

இப்படித்தான் மண்ணும் மரங்களும் வயல்களும் வனப்பாயிருந்தது.. மனங்களும் மனித நேயங்களும் குளங்களும் குட்டைகளும் குளிர்ச்சியாகவே.. குணங்களும் கொள்கைகளும் இரங்கலும் ஈதலும் இறை…