நல்ல தமிழ் கேட்போம்

மூன்று அவ்வையார்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதுபோல் பட்டினத்தார் என்ற பெயரில் மூன்றுபேர் வாழ்ந்தார்கள் என்று தருமபுரம் ஆதினம் 2002ம் ஆண்டு வெளியிட்ட „சைவ…

இலங்கை தமிழ்த்திரைப்பட ஆரம்ப கால கதாநாயகர்கள்.. காசிநாதன் இராமேஸ்வரம்.. ஏ.ரகுநாதன்…!

இலங்கை தமிழ்த்திரைப்பட ஆரம்ப கால கதாநாயகர்கள்.. காசிநாதன் இராமேஸ்வரம்.. ஏ.ரகுநாதன்…. முதலாமவர் காசிநாதர் …சமுதாயம்..திரைப்பட நாயகன்.யோடியாக ஜெயகௌரி..இவர் பிரபல திரைப்பட .மேடை.வானொலி…

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘ கவிதை நூல் வெளியீடு

10.03.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று பெண்கள் நாளை முன்னிட்டு கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘…

பாவனை இன்றியே பழுதான பாதணி நான்.

சுயசரிதை பாவனை இன்றியே பழுதான பாதணி நான். இரண்டு உயிர்களின் இணைப்பிலேயே எல்லோரும் பிறக்கின்றனர். ஆனால் நானோ ஒரு உயிரின் இறப்பில்ப்…

தாளவாத்தியக்கலைஞர் சுஐீவன்,கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான நேர்காணல் STSதமிழ்Tv‌ க்காய்

கயில்புறோன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 24.02.2019 காலை 11 மணிக்கு…

கை நூல்..!

வாழ்க்கைப் பயணத்துக்கு காதலும் ஓர் கை நூல் தான்..! பார்க்காத கடவுளுக்கும் போகாத சொர்க்கத்துக்கும் மேலானது காதல்..! இரு மன யுத்தம்…

மலையகத்தில் நடந்தேறிய நெதர்லாந்து சுஜி ரமேஷ் அவர்களின் ‚ஆராதனை‘ நூல் வெளியீட்டு விழா.23.02.2019

ஈழத்து இலக்கியத் தூண்களின் பலத்திற்கு மலையக படைப்பாளர்களின் பங்கு மிகப்பெரிது. மலையகத்தைச் சேர்ந்த புலம்பெயர் எழுத்தாளர்கள் மலையக வாசத்தினை கமழச் செய்திட…

அகரம் 2019 யேர்மனியில் 27.04.2019

ஆண்டு தோறும் சிறப்புற பாடல்கள், எழுச்சி நடனங்கள், திரையிசை நடனங்கள், கிராமிய நடனங்கள் மட்டுமல்ல இன்னும் பல்சுவை நிகழ்வுகள் வந்தோரை மகிவித்துவரும்…

விட்டுக் கொடுப்பு !

தட்டிக்கொடுத்து தரணியை ஆளடா எனத் தயை கொடுத்த, அந்த தார்ப்பரியங்கள் இன்று,, விட்டுக்கொடுப்புகளை விடுத்து, வாழ்வை வீண் வாதங்களால் விரையம் செய்வதுமேனோ…

நான் 70 களில் போட்ட கோலம்!

 ஒன்று.. யாருக்கும் பொருந்துமா? பாருங்கள்.ரி.கிருஷ்ணன் பாடியது ——————————————————————— நீதான் என்னை நினைத்தாய்…. நெஞ்சில் ஆசையை வளர்த்தாய்.. தேனே என்று அழைத்தாய்…. ஏனோ…

குடிச்சுத்தான் பாருங்க !

நல்லாத்தான்  இருக்குமுங்க  கெமிக்கல் ஏதும்  கலக்கல்லங்க  உச்சி வெய்யிலில்ல  உடம்புக்கு நல்லதுங்க பட்டையில குடிக்கும்போது புத்துணர்வு பிறக்குமுங்க கண்டதையும் குடித்து கால்…