இசைத்துறைஆசிரியை திருமதி சபாஷிணி பிரணவன் அவர்களுக்கும் சர்வதேச ரீதியாக இவ்விருது கிடைக்கப் பெற்றுள்ளது 

„சர்வதேச சாதனைப் பெண் விருது“க்கு இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவர்.குரும்பசிட்டி யைச் சேர்ந்த யா/பொன்பரமானந்தர் மகாவித்தியாலய ஆசிரியைஆகிய எனக்கும்,…

யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பிரான்ஸ் ஈழபாரதி படைத்த இருநூல்களின் அறிமுக விழா.!

ஈழத்தின் யாழ்ப்பாணம் நெடுந்தீவினைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு அழகப்பா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பினை நிறைவு செய்தவரும், புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில் வசிப்பவருமாகிய…

கையூட்டு 

நீதியும் நியாயமும் அடங்கி ஒடுங்கி இங்கே அநீதியும் அநியாயமும் அகோர தாண்டவம் ஆடிடுதே ! குற்றம் இழைத்து விட்டு குதூகலம் போடுகிறான்…

அம்மாவின் சேலை

அம்மாவின் சேலையிலே நான் .. தொட்டில்கட்டி ஆடினவன் அண்ணார்ந்து பார்த்து அவர் அன்புமுகம் தேடினவன் . . காய்ச்சலிலும் குளிரினிலும் நான்…

பாடு பொருள்..

ஒவ்வொரு கிறுக்கலுக்கும் ஒவ்வொரு பொருள் வேண்டும்.. தினம் தினம் தேடு.அடிக்கடி கூடு. அவைதியைப் பாடு. அனர்த்தங்களை பாடு. கவலைகளை பாடிப் பாடி…