10.03.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று பெண்கள் நாளை முன்னிட்டு கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘…
März 3, 2019
எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின் ஒருஅங்கமான அறநெறிப்பாடசாலையின் 15வது நிறைவு ஆண்டு விழா
எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின் ஒருஅங்கமான அறநெறிப்பாடசாலையின் 15வது நிறைவு ஆண்டு விழா எசன் நகரில் வெகு சிறப்பாக 2ம்…
தென்னாடு சிவனே! நம் பாடு காப்பாய்!
இன்னல்கள் கண்டு ஏன் எழவில்லை! ஈகங்கள் தந்தோம் வழி தரவில்லை! தேசமே உன்னை தேடிய தைய்யா! பிஞ்சு நாவுகள் கூட சிவ…
இன்று மாலை 16.30.மணிக்கு தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான STSதமிழ்Tv நிங்கள் பார்கலாம்
இன்று மாலை 16.30.மணிக்கு யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல்…
கடந்த ஞாயிறு…… ‚பெட்டியுள்ள மனிதரெல்லாம்….‘ ஓரங்க நாடகம்
சுதன்ராஐ் கூறுகின்றார் எனது நாடகவெளியில் நான் கண்ட மற்றுமொரு ஞாயிறு சுவிஸ் றமணன். அற்புதமான நடிகர், கடந்த ஞாயிறு இதே நேரம்…
கவிஞர் தயாநிதி (கிருஷ்ணா கந்தசாமி. பிரான்ஸ். கம்பீரக் குரலோன்)..பற்றி!
அறிவிப்பாளன் என்ற எல்லைகளைக் கடந்தவன்.இவனுக்குள் ஆற்றல்கள் பல ரகம்.காட்டிக் கொண்டு வாழாத தன் அடக்க மனசுக் காரன்.கிளிநொச்சி திருவையாற்றில் திரு கந்தசாமி…
சு-வெ -க-து -ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.02.03.2019 .வழங்கப்பட்டது!
நிலத்தில் வாழ்ந்தபோதும் பூசகராக ,தெய்வப் பணியாற்றி, யேர்மனியில் புலம்பெயர்வாழவியலில் மிக மகிழ்வாக தன்பணி தொடர்ந்து தன்பணியால் பணிவால் பலர் நெஞசங்களை கொள்ளைகொண்ட …
மூத்த எமுத்தாளர் இந்துமகேஸ் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கௌரவம் வழங்கப்பட்டுள்ளது
மூத்த எமுத்தாளர், கவிஞர், பல புத்தகங்களின் உயிர் நாடி, பல பாடல்களின் பாலாசிரியர், பொதுத்தொண்டர், பக்திமான், பண்பாளர் என்ற பல சிறப்புக்கள்…
பண்ணாகம்,கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்குவாழ்நாள் சாதனையாளர் விருது.02.03.2019 .வழங்கப்பட்டது!
.எசன் அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழாவில் ..02.03.2019 ..வாழ்நாள் சாதனையாளர் விருது…..எசன் நகர முதல்வர் திரு.தோமாஸ் கூவன் அவர்கள் விருதுகளை வழங்கியது…