எங்களிடம் நிறையவே இருக்கிறது துரோகம்

எல்லையில்லா கலவரங்களுக்குமத்தியில்புத்தனுக்கான தாமரைகள்மலர்ந்துகொண்டுதான் இருக்கின்றனஆதிக்கம் மூட்டிய தீயின்ஆக்ரோச நடனத்திலும்அல்லாவின் முன் மண்டியிடுகின்றனமுழந்தாள்கள்கொத்தாய் சிதைக்கப்பட்டபிணக்கடலின் நீர் எடுத்துஇவ்வருடமும் எரியவிருக்கிறதுவற்றாப்பளை அம்மன் விளக்கு தாமரைகள்…