. பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி நினைவுப் பதிவுடன் கோவிலுர் செல்வராஐன்

சில பாடகர்களின் குரல் மனதை விட்டு அகலாது இல்லையா? அப்படி குரல்வளம் கொண்டவர்தான் எம்.எஸ்.ராஜேஸ்வரி அம்மா அவர்கள். குழந்தைப் பிள்ளைகளுக்கு பாடும்…

கொறிக்க….சில பருப்புகள்..

பிறந்தோம்..இறந்தோம் என்பது வாழ்க்கையாகாது.. நாம் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான்… வார்த்தைகளை வடிகட்டி வழங்குங்கள் . வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்……

„காதலின் மூச்சு காதலர் மனங்கள் ஒவ்வொன்றிலும்“

இன்றோ! நாளையோ!வீரமரணம் வரலாம்„உயிரோடு இருந்தால் சந்திப்போம்“ என்றவார்த்தைக்குள் பதிலுரைக்கமுடியா ஏக்கங்கள் ,எத்தனை வலிகள் ஆயினும்தன் தேசத்தில் நிம்மதியாய் காதல் செய்ய வேண்டும் என்பதே…

சிறுகதை.புரிதல்- இந்துமகேஷ்

மெளனமாய் வானத்தை வெறிக்கையில் தொலைந்துபோன காலங்களோடு தூரப்போய் விட்ட வாழ்க்கைக் கனவுகள் மங்கலாய்த் தெரிந்தன. எப்போதும் எங்காவது ஒரு ஓரத்திலேனும் ஒட்டடையாய்…