இளம் நடனக்கலைஞை செல்வி அருளினின் 13வது பிறந்தநாள் நல்வாழ்த்து 22.03.19

டயேர்மனி பேர்லின் நகரில்வாழ்ந்துவரும் அருளினி இன்று 22.03.19 தனர் 13வது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதரர்களுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…

கலைஞர்கள் நெறியாழ்கையில் சமூக நாடகம் ஒன்று அரங்கேற்றியுள்ளது

மகளிர் தினத்தை முன்னிட்டு21_3_2019. இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்.. மகரந்தம் கலை இலக்கிய கூடத்தின். சிறப்பான முறையில் பெருந்தொகையான பார்வையாளர்கள்…

விடையேது…

உன்விழிகள்தேடும் வினாக்களுக்குஎன்னிடம்விடையில்லை. படைகள்மேய்ந்தபுண்ணிய பூமியில்குடைகளும்சரிந்ததால்நிழலேது. கருணைகலைந்துகவலைகள்கனக்குது இங்கேகண்டும் காணாமல்எல்லாமேஎண்ணப்படி.. உலகப்பந்தில்உதையப் பட்டபந்தாகி உருளும் நடைப்பிணங்களாய் பலர். மனங்கள்இறுகி இரக்கம்மறந்து இச்சைகள்மட்டுமே கொச்சையாகிகொடுமைகள்கட்டறுத்து நாளும்காட்சிகள்…

ஈழத்துக்கலைஞர் சா‌யிதர்சன் அவர்கள் இந்தியக்கலைஞர்களுடன் இணைந்து இசைப்பேழைவெளியிட்டுள்ளார்.!

நேற்று சென்னையில் universal vocals தயாரிப்பில் இசையமைப்பாளர் D.இமான் அவர்களால் சப்தஸ்வரங்கள் 2 எனும் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் 6…

எதிர்ப்பின் மூலோபாயங்களில் மொழி என்ன பாத்திரத்தை வகிக்கிறது? பேர்லினில் நடைபெறும் கருத்தரங்கு!!

தமிழ் March 20, 20190 ஓரங்கட்டப்படும் மற்றும் அழிக்கப்படும்மொழிகளை பாதுகாக்க  நாம் என்ன செய்கின்றோம்? எமது சொந்த மொழியை  பயன்பாட்டில்  வைத்திருப்பதும் மற்றும்…

சிட்டுக்குருவிகளே

துறு துறுக்கும் கண்கள் கண்டேன்குட்டியான மென் அலகு கொண்டுகொத்தி தின்னும் அழகை(இ) ரசித்தேன்தாவித்தாவி விர் என பறக்கக்கண்டேன்.. ஆணும் பெண்ணும் சிறகு…

முல்லையில் வள்ளுவர் விழா

முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கல்லூரி அதிபர் பொ. பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது..இதில் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத்தூதா்…

அம்மா என்னும் ஓர் கவிதை! -இந்துமகேஷ்

அம்மா என்னும் அழகிய கவிதைஎல்லோர் வாழ்வையும் எழுதும் கவிதை!என்னிடமும் ஓர் கவிதை இருந்ததுஎப்பொழுதும் என் நாவில் ஒலித்தது அம்மா அம்மா அம்மா…

இவர்கள்.

அகத்தின்அழகினைமுகத்தில் காணும்அறிவைவளர்த்தவன் மனிதன். இவர்கள்தம் சுகத்தின்தேவைகளுக்காய்முகத்திலும்மாற்றத்தை விரும்பியவர்கள். நிஜத்தைதொலைத்துநிறங்களையும்மாற்றும் வல்லமைபொருந்தியவர்கள். பேராபத்தின்பிரசவத்துக்குகாரண கர்த்தாக்கள்சொல்லும் செயலும்விபரீத அறுவடைகள். சமுதாயசீர்கேட்டிற்குதுர் நாற்றமெடுக்கும்சாக்கடைகள்சாத்தானின்அவதாரங்கள்அவதானிப்புடன்நகருங்கள்… கவிஞர் தயாநிதி

. பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி நினைவுப் பதிவுடன் கோவிலுர் செல்வராஐன்

சில பாடகர்களின் குரல் மனதை விட்டு அகலாது இல்லையா? அப்படி குரல்வளம் கொண்டவர்தான் எம்.எஸ்.ராஜேஸ்வரி அம்மா அவர்கள். குழந்தைப் பிள்ளைகளுக்கு பாடும்…

கொறிக்க….சில பருப்புகள்..

பிறந்தோம்..இறந்தோம் என்பது வாழ்க்கையாகாது.. நாம் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான்… வார்த்தைகளை வடிகட்டி வழங்குங்கள் . வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்……