இரு நூல்கள் ஒரு மேடையில் ஜேர்மனி எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் வெளியீடு

உயிரினில் பாதி, மனிதரில் எத்தனை நிறங்கள் இரு நூல்கள் ஒரு மேடையில் ஜேர்மனி எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் வெளியீடு 16.06.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை…

14.06.2019அன்று 1150 மாணவர்கள் ஒன்று சேர்ந்து வளங்கிய மாபெரும் தாளவாத்திய இசை நிகழ்வு…

கடந்த 14.06.2019அன்று 1150 மாணவர்கள் ஒன்று சேர்ந்து வளங்கிய மாபெரும் தாளவாத்திய இசை நிகழ்வு…Viersen, Mönchengladbach, பகுதிகளைச்சார்ந்த 28 பாடசாலை மாணவர்கள்…

ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ‚காற்றுவெளியிசை‘ இறுவட்டு ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.

முப்பது ஈழத்துக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட ‚காற்றுவெளியிசை‘ எனும் காதற்பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியீட்டு விழாவானது, 15.06.2019 சனிக்கிழமை மாலை…

இயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2019

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர்,கதை வசனகர்த்தா,பாடலாசிரியர்,நடிகர்,எழுத்தாளர்திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர்நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர்இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற…