தாயக இசைவாணருக்கு யேர்மனியில் முடிசூடி மாண்பேற்றிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

தாயகத்தில் இசையமைப்பில் முடிசூடா மன்னனாக வாழ்ந்த திருவாளர்.முத்துக்குமாரு கோபாலகிருஸ்ணன் (கண்ணன்) அவர்கட்கு யேர்மன் நெதர்லாந்து கலைஞர்கள் மக்கள் அளித்த மாண்பேற்று விழா…

திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2019)

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.19)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்உற்றார்…

முல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு

முல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளிபாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனர் பூபாலசிங்கம்…