யேர்மனி சோஸ்ட் நகரில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கிவரும் தமிழ்க்கல்வி கலாச்சார அமைப்பு, மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளோடும், தாயகத்தை நினைவூட்டும்…
Oktober 2019
தாயகக்கலைஞர் இசைவாணர் கண்ணன் அவர்களுடன் சிறப்புச்சந்திப்பு கலைஞர்கள் சங்கம்துக்காக.!
யேர்மனி வூபெற்றால் நகரில் எமது தாயகக்கலைஞர் இசைவாணர் கண்ணன் அவர்களுக்கான கொரவிப்பு (26.10.2017) இடம் பெற்றிருந்தது அத்தருனம் கலைஞர்கள் சங்கமத்துக்கான ஒளிப்பதிவு…
„வலி நிலைத்த வாழ்க்கை“ நூல் வெளியிடப்பட்டது
முல்லை பிரசாந்தின் வலி நிலைத்த வாழ்கை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. குறித்த விழா இன்று (சனிக்கிழமை) முல்லைத்தீவு அளம்பில்…
ஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய முல்லை பிரசாந் அவர்களின் ‚வலி நிலைத்த வாழ்க்கை‘ நூல் வெளியீடு.
ஒருபுறம் சினிமாப் படங்களின் வருகை எமது தேசத்தை நிறைக்கின்றன. மறுபுறம் மொழியறிந்த நம்மவர்கள் இயன்ற மொழிசார் பணியாற்றி தாய்மொழி நிலைப்படுத்தலை முன்னெடுத்து…
மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2019
0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2019இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்…
இன்றய தினம் பரிசில்இசைவாணர் அவர்களுக்கு மாண்பேற்றம் நிகழ்வு
இன்றய தினம் பரிசில் ஈழத்தாய் தந்த எமது இசையில் மூத்த ஆசன் இசைவாணர் அவர்களுக்கு பரிசிஸ் ஸ்ரீ காமாட்ஷி அம்மன் ஆலயத்தில்…
ஊடகவியலாளினி திருமதி தவமலர் சிவநேசன் அவர்களின் 54வது பிறந்தநாள் 25.10.2019
யேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளினியும் தமிழ் MTv ஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள் 25.10.2019 இன்று…
ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து24.10.2019
சுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2019இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை மனைவி,…
கம்பவாருதி ஜெயராஜ் ஐயா அவர்கட்கு 62வது பிறந்தநாள்வாழ்துக்கள் 24.10.2019
கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு 62வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு 62வது பிறந்தநாள் இன்று அவர்…
பாரதி மைந்தன் வரிகள்மற்றும்தயாரிப்பில் காதல்சொல்லவந்தேன்
பாரதி மைந்தன் வரிகள்மற்றும்தயாரிப்பில் காதல்சொல்லவந்தேன் காணொலிப்பாடல் நூறு நாட்களில் பத்தாயிரம்;பார்வையாளர்களை கடந்து உள்ளது….மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதுடன் இப்படைப்பு வெளியாக உதவிய எம்…
நான்காவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு
நான்காவது ஐரோப்பிய தமிழ்ஆய்வியல் மாநாடுகடந்த 28- 09- 19, 29-09-19திகதிகளில் முனைவர் திரு சச்சிதானந்தம் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாரீஸ் மாநகரில் நடைபெற்றது.இந்த…