கடந்த 21.12.2019 (சனிக்கிழமை) யேர்மனி „ஆடற்கலாலய“ 30வது ஆண்டு நிறைவுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக சென்னை கலாஷேஸ்திர…
Dezember 2019
ஊடகவியலாளர் தர்மலிங்கம் இரவீந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.12.2019
யேர்மனிடோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் ஐரோப்பிய தமிழ் வானொலியின் அதிபரும்,அகரம்,அகர தீபம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற , திருவாளர்.…
சிறப்பாக நடந்தேறிய அலையின் வரிகள் இறுவட்டு வெளியீடு
இன்றையதினம் மிகவும் சிறப்பாக நடந்தேறிய அலையின் வரிகள் இறுவட்டு வெளியீடு
.அருள்மொழித்தேவன் இயக்கத்தில் சுனாமி 15வது நினைவு வணக்க நிகழ்வு.
பிரான்ஸ் செவ்ரோனில் 26.12.19 சுனாமி 15வது நினைவு வணக்க நிகழ்வு.அருள்மொழித்தேவன் இயக்கத்தில் „ஆழிப்பேரலை“நாடகத்தின் ஒத்திகையில் கலைஞர்கள். வணக்க நிகழ்வை தொடர்ந்து இவ்நாடகம்.…
பரிசுகள் வழங்கும் நூல்களில் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் தோல்விகளைத் தோற்கடிப்போம் நூல் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
திருச்சி பகுதியில் உள்ள கல்லுரி மற்று பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நூல்களில் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் தோல்விகளைத் தோற்கடிப்போம் நூல்…
ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚அலையின் வரிகள்‘ ஆழிப்பேரலை காணொளிப்பாடல் வெளிடு
ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚அலையின் வரிகள்‘ ஆழிப்பேரலை காணொளிப்பாடல் வெளியீடும், கருத்தமர்வும். 26.12.2004 அன்று இலங்கை உள்ளிட்ட பல தேசங்களை உலுக்கிய…
நாடக ,திரைப்பட நடிகர் பிரான்சிஸ் யூல்ஸ் கொலின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.12.2019
யாழ்ப்பாணம் பாஷையூர் நாடக திரைப்பட நடிகர் திருமறைக்கலா மன்றத்து பிரதான நடிகர் 50 வருடங்களுக்கு மேல் நாடகம், நாட்டுக்கூத்து, இசைநாடகம் ,பாடகர்,…
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் ‚பூவரசம் தொட்டில்‘, ‚புளியம்பூ‘ அறிமுக விழா இடம்பெற்றது.
ஈழத்தில் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ வெளியீடு செய்த சுவிட்சர்லாந்து வாழ் படைப்பாளி சி.வசீகரன் எழுதிய ‚பூவரசம் தொட்டில்‘, ‚புளியம்பூ‘ ஆகிய நூல்களின் புலம்பெயர்…
மிருதங்க ஆசிரியர் அனுஷாந் நயினை விஐயன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து19.12.2019
யேர்மனி எசன்நகரில்வாழ்ந்துவரும் தபோலாவத்தியக்கலைஞரும் ஆசிரியருமான அனுஷாந் நயினை விஐயன் அவர்களின் பிறந்தநாளை19.12.2019 இன்று ஆகும், புலத்தில் முறைப்படி கலைபயின்று இன்று நல்ல…
கலஞை விதுராதயாநிதியின் பிறந்தநாள்வாழ்த்து 18.12.2019
பரிசில்வாழ்ந்து வரும் விதுரா இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அண்ணண் அண்ணிஇணயா.பெரியப்பா…உன் மணாளன் மாமா மாமி..மற்றும் உறவுகள். நண்பர்கள்என அனைவரும்…
விந்தைகள்.
உலகம்சுருங்கிஉள்ளங் கையில். சிந்தையின்தேடலால்விஞ்ஞான விந்தைகள்.. உலகஅதிசயங்கள்அனைத்தும்கை தொலை பேசிக்குள்.. இயற்கைஅழகினை இருந்தஇடத்தில் ரசித்திடஇன்ரநெற்.. இப்படியானநன்மைகள் பலவிரிந்திட தீயனபலவும் பார்வைக்குள்.. ஆபாசஅட்டகாசங்களும்அத்து மீறாமலில்லை.…