நா காக்க…

அளவான வார்த்தைகள் அழகானவை.. எல்லைகள் நாடுகளுக்கு மட்டுமல்ல உன் நாவுக்குமானதே.. சாதத்தை சிந்தினால் கூட்டி அள்ளி விடலாம்… வார்த்தைகளை கொட்டினால் வலிகளே…