வெறி….!

நெறி கெட்ட உலகம் விழிக்காதா? தறி கெட்டு தடுமாறும் நிலை மாறாதா..? அறம் கடந்த நிறவெறி..! கறை படிந்த கொலை வெறி..!…

இசையமைப்பாளர் சிவன்ஜீவ் சிவராம் பிறந்தநாள்வாழ்த்து (07.06.2020

யேர்மனிடோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் சிவன்ஜீவ் சிவராம் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவரை மனைவிஅருளினி, அப்பா சிவராம், அம்மா…

இயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.06.2020

ஈழம் கண்டாவூரைச்சேர்ந்த இயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்கள் 07.06.2020 அகிய இன்று பிறந்தநாள்தனைக்கொண்டாடுகி்ன்றர் இவரை அம்மா,அப்பா,தங்கைமார் பவித்திரா,பிரதா,மற்றும் சுரேந்தினி,வினுயா,அத்துடன் கலைஞர்கள்,மாமா மார்…

பாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020

பாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர்  05.06.2020இன்று தனது பிறந்த நாளை…

கலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020

சுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள் திருமணநாள்தனை…

இளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020

யேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது இல்லத்தில்…

நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின்  பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைய …

ஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020

கனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின்  இன்று தனது  பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும்  இணைந்து வாழ்த்தும்…

நடன ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.06.2020

பெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னை…

சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை

சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் – S. G. சாந்தன் சகிலன்இசை – P. S. விமல்பாடல் வரிகள்…

இணைகரங்கள்.

பிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….! ஐந்தறிவு ஜீவராசிகள் தம்மை…