கவிஞன்..

விரல்வழி அரங்கேறும்வரிகள் திருவாய் வழி மொழிவதில்லை. விரசமின்றிவரையும்விரல்களுக்குஏனிந்த நாணம். காதலின்றிவாழ்வதுமானிடன் செய்தபாவமன்றோ. ஓசையின்றிபேசுவதுஆசை நெஞ்சின்தர்மமன்றோ. காத்திரமானநேசிப்பில்பாத்திரங்களாகிபடைப்பவனே கவிஞன். சலனங்கள்ஏதுமின்றிசபலங்கள் கடந்தஞானிகள்.. கவிஞர்களுக்குகாதல்கடும்…