*சென்று விடு சீக்கிரம் *

ஏகாந்தமான நட்டநடு-இரவினிலே,என்னவள் என்னருகில் இருக்கையிலே,ஏனடி நீயும் கள்ளத்தனமாய் வந்து,என் கண்ணுறக்கம் கலைத்துமேஎன்னை நிதமும் வஞ்சிக்கிறாயோ?.*எந்தன் அழகிய முன்நாள் காதலியே.எத்தனையோ இனிய இரவுகளை-…