எழுத்தாணி..

எரிச்சல் படும் எழுத்தாணிகளின் அழுத்தங்களினால் விரல்களும் விசனம் கொள்கின்றன. புரியாத புதிராக்கி பதியாத பக்கங்களில் கவலைகளை கதிராக்கி அறுவடைகளை பெருக்குகின்றாய். எதிர்பார்ப்புக்களை…