தாயே தெய்வம்!

தாயே என்தன் தெய்வம்-என்னை தரணி தந்த செல்வம் கருவினில் தாங்கி உருவத்தை தந்து உலகுக்கு தந்த தெய்வம் அவள் அவள் போல்…

நலம்படவாழ்வோம் நிகழ்வில் இன்று திருமதி.திரவியநாயகம் மேரி ஜூஜின்(அருளப்பு நிலா) கலந்துகொள்கின்றார் .சிவா லண்டன் ஸ்தாபகர் பசுமை கலந்துகொள்கின்றார்

தாயகத்தில் இருந்து இன்றய நலம்படவாழ்வோம் நிகழ்வில் இன்று திருமதி.திரவியநாயகம் மேரி ஜூஜின்(அருளப்பு நிலா) அவர்கள் தாயகம் மேலாளர் பசுமை வனம்,பசுமை கல்வி,…

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . (10)இன்று இரவு 8மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . (10) இது ஒரு புதிய நிகழ்வாக ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:…

கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2021

கவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது பிறந்தநாளை…

இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2021

யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன்  அவர்கள்  தனது பிறந்தாளை கணவன் குகன் ,மகன்…

கவிச்சோலை பாகம் 6 இன்பத்தமிழும் நாமும் 27 07 2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு!

கவிச்சோலை நிகழ்வு 27.07.2021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள். இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க…

வேதா லங்கதிலகம் தம்பதிகளின் திமணநாள்வாழ்த்து 27.07.2021

எழுத்தாளர் வேதா லங்கதிலகம் அவர்கள் இன்று தமது திமணநாள் தன்னை டென்மார்கில் உள்ள தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகைள், உற்றார்,…

அந்தக் கால நினைப்பு.

அரும்பு மீசை.வந்தபோது. அவளைபார்த்த நினைவு அக்கம் பக்கம்.பார்த்துக் கொண்டு அருகில் சென்ற நினைவு. குறும்புக் கண்ணால் கதைகள் பேசி கோதை மனதை…

இன்றய கலைஞர்கள் சங்கமத்தில் பாபு ஜெகநாதன் கனடாவில் இருந்துசிறப்பிக்கின்றார்25.07.2021 இரவு 8 மணிக்கு

இன்றய கலைஞர்கள் சங்கமத்தில் பாபு ஜெகநாதன் இசையமைப்பாளர் பாடகர் தாளவாத்திய கலைஞர் கனடாவில் இருந்து கலந்துகொண்டு தனது கலைப்பணத்‌தையை யும் தான்…

ஏறு நடைபோடு எதிர்காலம் உன்கையில்

தோல்வியில் கலங்காதே மௌனமாய் இரு. சுமைகளை இறக்காதே பாடமாய் எடு. எதிர்ப்புக் கண்டு மலைப்புக்கொள்ளாதே. எறிக்கின்ற கதிரவன் இருளுக்கே பகைவன். உனக்கல்ல…

அம்மா சமைத்த சுவை மறந்திடுமா ?

தாயக உணவில் இருக்கும் அந்த சுவை தரணியில் எங்கும் கிடைக்காதே தாய் மண் தண்ணிரில் உள்ள சுவை தரணியிலே வேறு எங்கும்…