முல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கலைஞர் திரு மகேந்திரன் அண்ணாவியார்“கலைக் காவலன் „என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது

29.05.2022. அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில். எமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான.…

விட்டுப்போவதைவிட்டுவிடுங்கள்

புரிந்துகொள்ளாதவர்பிரிந்துசெல்வதால்கவலைகொள்ளத்தேவையில்லைஉண்மையான நட்பும்அன்பும்இல்லாமலே பழகினார்கள்என்பதை அறிந்துகொள்ளுங்கள்போவதையோ போனதையோநினைத்து மனம் வருந்தாதீர்கள்வாழ்விலே சொந்தம்என்று வந்தவர்களேவாழ்நாள் முழுவதும் கூடிவாழ்வதில்லைஇடையில் வந்தவர்களா கூடிவருவார்கள்நீங்கள் கூடிவாழ ஆசைப்படுங்கள்அவர்கள் கூடிவரவில்லை…