விடுதலையின் வேர்கள்.

பிரான்ஸ் கலைபண்பாட்டுக் கழகத்தினால் நாளை நடை பெற இருக்கும் சங்கொலி நிகழ்வில் வில்லிசை வேந்தன்.நையாண்டி மேளத்தின் இயக்குனர் ரிரிஎன் தொலைக் காட்சியின் நிகழ்ச்சிக் கட்டுப்பாளர் திரு கணேசமூர்த்தி தம்பையா அவர்கள் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் விடுதலையின் வேர்கள் எனும் சிறப்பு அதி உயர் விருதினால் கௌரவிக்கப் படுகின்றார்.இவரை நண்பர்களும் இவரோடு பணியாற்றிய அனைவரும் நிறைவாக வாழ்த்துகின்றோம்.வாழ்க வளமுடன்…
அன்புடன்
நையாண்டிமேளம்
குழுவினர்
இரா.குணபாலன்
ஆசைப்பிள்ளை சுதா
ரி.தயாநிதி.