பாடகர் ரகுநாதன்பாராட்டு விழா29.05.2018 அன்று நடைபெற்றது

 

29.05.2018 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் என்னை வாழ்த்திப்பாராட்டிய கலைஞர் 29.05.2018 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் என்னை வாழ்த்திப்பாராட்டிய கலைஞர் பெருமக்களுக்கும்,இரசிகப்பெருமக்களுக்கும்,என் இனிய நண்பர்களுக்கும்,அன்புள்ளம் கொண்டவர்களுக்கும் உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இந்நிகழ்வை ஒழுங்கு செய்து திறம் பட நடாத்திய அண்ணன் நம்பிக்கை ஒளி இராஜன், சகோதரி பொனேஜா அவர்களுக்கும் என் அன்பின்
பணிவு. மாபெரும் கலை மகன்,கர்நாடக சங்கீத இசைச்சக்கரவர்த்தி அண்ணன்பாலக்காடு ஸ்ரீராம் அவர்கள் நான் சற்றும் எதிர்பார்க்காமல் இந்நிகழ்விற்கு வந்து என்னை வாழ்த்திப் பாராட்டியமை நான் செய்த பாக்கியம்.இதற்கு உறதுணையாய் இருந்த தம்பி கஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் பாடகர் ரகுநாதன்,