நல்லூர் கந்தசுவாமி ஆலய 3ஆம் திருவிழா(30.07.2017)

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 3ம்_நாள்_காலை_உற்சவம் இன்று (30.07.2017) பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்தது